எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 21, 2013

ஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கிஸ் குடுத்தா.

பொண்ணுகள ஈசியா ஏமாத்தலாம் சார்....

என் பிளாட்  பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் குடி வந்துச்சு.... பார்த்தா அந்த குடும்பத்துல ஒரு அழகான பொண்ணு ...... அவ்வ்வ்வ்வ்வ்...

ரெண்டு , மூணு நாள் கழிச்சு கேசுவலா கை காட்டுறது மாதிரி சிரிச்சுக்கிட்டே கை காட்டினேன்.... இம்ம்ஹும் ...

அவ கண்டுக்கவே இல்லை ....

தக்காளி இவ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா  , இவள எப்படியாது மடக்கனும்ன்னு முடிவு பண்ணினேன்.....

சரின்னு அப்படி இப்படின்னு கரக்ட் பண்ணி நைஸா ஒரு நாள் ஐஸ்கிரீம் பார்லர் போகலாமான்னு கேட்டேன் ..... 

தக்காளி டக்குன்னு சரின்னு சொல்லிட்டா...... எனக்கு பயங்கர ஆச்சரியமா போச்சு....

அப்புறம் என்ன பார்லர் கூட்டிட்டுபோயி 85 ரூபாயிக்கு ஒரே ஒரு ஐஸ்கிரீம் தாங்க வாங்கி குடுத்தேன்.....

டக்குன்னு அழகான கிஸ் குடுத்தா..... அதுல இருந்து நானும் அவளும் குளோஸ் பிரண்ட்ஸ்....

@ பக்கத்து வீட்டு குட்டி பாப்பா UKG படிக்கிறா

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அதுதானே பார்த்தேன்

rajamelaiyur said...

போங்க பாஸ் நல்ல ஏமாத்திட்டிங்க .. நான் எதோ நினைத்துவந்தால் ????

'பரிவை' சே.குமார் said...

அது சரி...

பித்தனின் வாக்கு said...

ellam sari ippadi yarukkavathu singaporil kattu vidathe makane nee thakkali sattini aayiduva