எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Showing posts with label கேள்விகள் ?. Show all posts
Showing posts with label கேள்விகள் ?. Show all posts

Friday, March 26, 2010

மனசு வலிக்குது

முஸ்கி : இளகிய மனசுள்ளவர்கள் பார்க்க வேண்டாமே ?












ம்ம்ம்ம்மாமாமா.................(நமக்கு எவளவு வயதானுளும் அம்மா நமக்கு அம்மாதான் )
















ரொம்ப வலிக்குது , என்ன விட்று..................















செத்துட்டா வலி தெரியாதுல்ல ?















மான்குட்டி : அங்கிள் , உங்க பேரு என்னா அங்கிள் ?

















ஐய்யய்யோ ..... , அம்மா இலாத என்னோட ரெனி குட்டி நானும் போய்டா அன்னதையாயிடுமே




















என்னை சீக்கிரம் வலி தெரியாம கொன்று நண்பா ..........................

















ஸ்வாகா.............................













ஹலோ பட்டாப்பட்டி , இந்த புல்லையும் உப்பு பத்தல ....





டுஸ்கி:இதுவரை எல்லாம் இயற்கையின் கைவண்ணம் , ஒத்துகல்லாம் . இது நடக்க வில்லை என்றால் நான்-வெஜிடேரியன் உயிரினங்கள் அழிந்து விடும். ஏன் எல்லா உயிரினங்களும் வெஜிடேரியனா இருக்க கூடாது ? (மனிதன் உட்பட ).

அடுத்த படம்
மனசே, மனசே கதவைத்திற ..................................

























இது இயற்கையா ? கவனகுறைவா ?


டிஸ்கி : மேலும் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது , ஆனால் யாரை பார்த்து கேட்பது என்று தான் தெரியவில்லை .


கிஸ்கி :ஆக்சுவலா இதுக்கு வேற தலைப்பு , வேற கேள்விகள் கேட்டு தான் முதல்ல ரெடி பண்ணேன் , அப்புறம் ஜெய்லானி தான் அத வேண்டம்னுடான். ஏன் நண்பா ? கொஞ்சம் மெயில் அனுப்பு