எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, November 30, 2010

ரேடியோவுக்குள்ள குட்டி, குட்டி ஆளுங்க

லாங், லாங் யகோ , சோ லாங் யகோ .............

கி.மு-லையா ...

ரொம்ப லாங்கா போயிட்டிங்க கொஞ்சமா பார்வர்ட்

சேர , சோழ , பாண்டியர் காலம் ....

நோ .நோ.....இன்னும் கொஞ்சம் பார்வர்ட்

முஹலாயர்கள் ஆட்சி காலமா ..........

இன்னும் கொஞ்சம்

ஆங்கிலேயர் ஆட்சி காலமா .....

இன்னும் பார்வர்ட்

சுதந்திரம் வாங்கினப்பவா?

ஆங் ..... இன்னும் கொஞ்சம் லிட்டில் பார்வர்ட்

நாயே. நீயே சொல்லித்தொலை

அதாவது 1985 + அப்ப நான் படு பிர்லியட்டான சுட்டிப் பையன் , என்னுடைய கேள்வி ஞானத்துக்கு நோபல் பரிசும் , சுட்டித்தனத்துக்கு ஆஸ்கார் அவார்டும் அப்பவே குடுத்தாங்கன்னா பாத்துக்கங்க .......

என்னுடைய குழந்தை பருவம்தான் " இந்தியாவின் பொற்காலம்" அப்படின்னு மேல் நாட்டு அறிஞர் சுப்ரமணிய சுவாமி (இம் ....அவரேதான் ) கூட சொல்லி இருக்கார்.(மவனே அவன் மட்டும் என் கைல கிடைச்சான்..... ) ,

அந்த கால கட்டத்துல எங்க அப்பா ஒரு ரேடியோ வாங்கிட்டு வந்தாரு , அது பாட்டு பாடுச்சு.............

ஏம்பா ரேடியோவுக்குள்ள குட்டிக் குட்டி ஆளுங்க

இருக்காங்களாப்பா ???

எங்கப்பாவோட
மைன்ட் வாய்ஸ்

"ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு"



ஓகே ... நௌ, இப்ப (ரெண்டும் ஒண்ணுதாண்டா பன்னாட ) நிகழ காலத்துக்கு வாங்க ...... இப்ப என்னடான்னா எங்க வீட்டு ரேடியோவுல கண்ணாடி வச்சு , அந்த ஆளுங்க எல்லாம் பாடுறது மட்டும் இல்லாம நடிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க .....

டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச் யா ............

அதுக்கு பேரு கூட இப்ப டி.வி-யாம் இது என்ன அதிசயம்ன்னா எங்க வீட்டு டி.வில இருக்க அதே ஆளுங்க அச்சடிச்ச மாதிரி ஊருக்கு போனா அங்க இருக்க டி.வியிலும் இருக்காங்க . அட அதவிடுங்க ....எங்க சிஸ்டர்ஸ் வீட்டுக்கு போனா அவுங்க டிவியிலும் அச்சடிச்ச மாதிரி அதே மாத்ரி ஆளுங்க ................

உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!

என் பையன் மைன்ட் வாயிஸ்

"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????"

182 comments:

Arun Prasath said...

vadai vadai

Arun Prasath said...

வென்று விட்டேன் வடை வென்று விட்டேன்.... படிச்சிட்டு வரேன்

Arun Prasath said...

ஒரு பதிவு எப்டி தேத்தனு உங்க கிட்ட தான் கேக்கணும்.... ஹா ஹா ஹா

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//
உங்கப்பா,உன் பையன் ரெண்டு பெரும் சொன்னதை நானும் சொல்லுறேன் .
ஒரு லூசுக்கு போய் நண்பனா இருக்கேனே !!!!!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்கு உனக்கு ஏதாவது பிரச்சனையா... போன வாரத்தில தலையில அடி பட்டிச்சே சரியாச்சா...

இம்சைஅரசன் பாபு.. said...

//உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!//
மங்குநின்னு ஒரு லூஸ் அ சமாளிக்கவே முடியல இதுல 7 லூசு உன்னை மாதிரி இருந்த பதிவுலகமே காலி மக்கா............

Unknown said...

Super! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//
உங்கப்பா,உன் பையன் ரெண்டு பெரும் சொன்னதை நானும் சொல்லுறேன் .
ஒரு லூசுக்கு போய் நண்பனா இருக்கேனே !!!!!!!!
////

Correct...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ்மணத்துல பேர் வரலைன்னு பயபுள்ள இப்படி ஆயிடுச்சே. பேசாம ஏர்வாடிக்கு கிளம்பி போ

சாருஸ்ரீராஜ் said...

ayyo ayyo mind voice oru loosea poi follow pannurome

Anonymous said...

உங்க மகனுக்கு என்னோட ஆறுதல்களைத் தெரிவிச்சுக்குறேன் மங்கு..

Philosophy Prabhakaran said...

// ayyo ayyo mind voice oru loosea poi follow pannurome //
Same Feeling...

Anonymous said...

ஹா ஹா.. செம காமெடி வாத்யாரே :)

//இந்திரா said...
உங்க மகனுக்கு என்னோட ஆறுதல்களைத் தெரிவிச்சுக்குறேன் மங்கு.. //

கண்ணா பின்னா ரிப்பீட்டு ;)

karthikkumar said...

கூகிள் ரீடரில் இந்த பதிவு வழியா நேரா உங்க தளத்திற்கு வந்தேன். ஆனா இந்த பதிவு இல்லைன்னு செய்தி வந்தது. இது யார் செஞ்ச சதி? விசாரணை கமிசன் வைங்க

கருடன் said...

@மங்கு

////இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//
உங்கப்பா,உன் பையன் ரெண்டு பெரும் சொன்னதை நானும் சொல்லுறேன் .
ஒரு லூசுக்கு போய் நண்பனா இருக்கேனே !!!!!!!!
////

Correct...//

DOUBLE CORRECT....

Chitra said...

அதிசயம்ன்னா எங்க வீட்டு டி.வில இருக்க அதே ஆளுங்க அச்சடிச்ச மாதிரி ஊருக்கு போனா அங்க இருக்க டி.வியிலும் இருக்காங்க .

...... Magic!!!!

அஞ்சா சிங்கம் said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//

நான் பெத்ததும் சரி இல்ல என்ன பெத்ததும் சரி இல்ல .

Arun said...

arumai amaichare !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணம் ஆளுக கண்டதையும் போட்டு, சும்மா கெடந்தவிங்கள சொறிஞ்சு விட்டுட்டாய்ங்க...!

Dhinakar said...

///ஆங் ..... இன்னும் கொஞ்சம் லிட்டில் பார்வர்ட்

நாயே. நீயே சொல்லித்தொலை /// -> I like this piece! இத..இத..இத...இத தான் நான் எதிர்பார்த்தேன்

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

vadai vadai
//

ரைட்டு உங்களுக்குத்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!////

அப்போ இதுவரைக்கும் ஏழு எடத்துலதான் டீவி இருக்கா...?

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

வென்று விட்டேன் வடை வென்று விட்டேன்.... படிச்சிட்டு வரேன்///

என்னது படிக்கப் போறியா ??? அப்ப உனக்கு படிக்கத்தெரியுமா ?? நீ படிச்ச பயலா ??? ஐயையோ ....தெரியாம இந்த பயகூட சகவாசம் வச்சிட்டனே

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

ஒரு பதிவு எப்டி தேத்தனு உங்க கிட்ட தான் கேக்கணும்.... ஹா ஹா ஹா////

ஹி.ஹி.ஹி...... ரொம்ப நன்றிங்க (நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் )

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//
உங்கப்பா,உன் பையன் ரெண்டு பெரும் சொன்னதை நானும் சொல்லுறேன் .
ஒரு லூசுக்கு போய் நண்பனா இருக்கேனே !!!!!!!!///

என்ன பன்றது பாபு எல்லாம் நம்ம தலை எழுத்து

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

மங்கு உனக்கு ஏதாவது பிரச்சனையா... போன வாரத்தில தலையில அடி பட்டிச்சே சரியாச்சா...////

இது போன ஜென்மத்துல தலைல அடிச்ச எபக்ட்டு

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!//
மங்குநின்னு ஒரு லூஸ் அ சமாளிக்கவே முடியல இதுல 7 லூசு உன்னை மாதிரி இருந்த பதிவுலகமே காலி மக்கா..........///

என்ன இம்சை நம்ம ரெண்டு போரையும் பிரிச்சு பாக்குறியே

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

Super! :)//

thank ji

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//
உங்கப்பா,உன் பையன் ரெண்டு பெரும் சொன்னதை நானும் சொல்லுறேன் .
ஒரு லூசுக்கு போய் நண்பனா இருக்கேனே !!!!!!!!
////

Correct...////

ரிப்பீட்டு .........

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ்மணத்துல பேர் வரலைன்னு பயபுள்ள இப்படி ஆயிடுச்சே. பேசாம ஏர்வாடிக்கு கிளம்பி போ////

அங்க தான் ராசா நான் பொறந்ததே

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

ayyo ayyo mind voice oru loosea poi follow pannurome///

ஆமாங்க , என்ன பன்றது எல்லாம் நம்ம தலைஎழுத்து

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த மூக்குகண்ணாடிய கண்டுபிடிச்சவன் எவன்டா? அவன்மட்டும் என் கைல மாட்னான் மவனே???

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த மூக்குகண்ணாடிய கண்டுபிடிச்சவன் எவன்டா? அவன்மட்டும் என் கைல மாட்னான் மவனே???

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

உங்க மகனுக்கு என்னோட ஆறுதல்களைத் தெரிவிச்சுக்குறேன் மங்கு..///

நானும் கூட ஆருதல தெரிவிச்சுட்டேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

// ayyo ayyo mind voice oru loosea poi follow pannurome //
Same Feeling...///

me also

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

ஹா ஹா.. செம காமெடி வாத்யாரே :)

//இந்திரா said...
உங்க மகனுக்கு என்னோட ஆறுதல்களைத் தெரிவிச்சுக்குறேன் மங்கு.. //

கண்ணா பின்னா ரிப்பீட்டு ;)////

நானும்தான் நானும்தான்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

கூகிள் ரீடரில் இந்த பதிவு வழியா நேரா உங்க தளத்திற்கு வந்தேன். ஆனா இந்த பதிவு இல்லைன்னு செய்தி வந்தது. இது யார் செஞ்ச சதி? விசாரணை கமிசன் வைங்க////

காலைல கொஞ்சம் சிஸ்டம் மக்கர் பண்ணுச்சு அதான் இந்த குழப்பம் .....

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

////இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//
உங்கப்பா,உன் பையன் ரெண்டு பெரும் சொன்னதை நானும் சொல்லுறேன் .
ஒரு லூசுக்கு போய் நண்பனா இருக்கேனே !!!!!!!!
////

Correct...//

DOUBLE CORRECT....////

ஒரு கும்பலாத்தாண்டா அலையுராணுக

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

அதிசயம்ன்னா எங்க வீட்டு டி.வில இருக்க அதே ஆளுங்க அச்சடிச்ச மாதிரி ஊருக்கு போனா அங்க இருக்க டி.வியிலும் இருக்காங்க .

...... Magic!!!!///

அப்படித்தான் நினைக்கிறேன் மேடம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தெரியாத வேலைய பண்ணிக்கிட்டு இருக்கேன்////

என்னது வேலையா, அதுவும் தெரியாத வேலையா? டேய்ய்.. யாரவன், மங்குனிய இப்பிடி டார்ர்ச்சர் பண்றவன், ராஸ்கல்ஸ்... தொலச்சிபுடுவேன்!

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//

நான் பெத்ததும் சரி இல்ல என்ன பெத்ததும் சரி இல்ல .///

இது நல்லா இருக்கே ????

மங்குனி அமைச்சர் said...

Arun said...

arumai amaichare !!///

thanks arun

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணம் ஆளுக கண்டதையும் போட்டு, சும்மா கெடந்தவிங்கள சொறிஞ்சு விட்டுட்டாய்ங்க...!///

வாப்பு வா, வந்துட்டியா, வந்துட்டியா .........

மங்குனி அமைச்சர் said...

Dhinakar said...

///ஆங் ..... இன்னும் கொஞ்சம் லிட்டில் பார்வர்ட்

நாயே. நீயே சொல்லித்தொலை /// -> I like this piece! இத..இத..இத...இத தான் நான் எதிர்பார்த்தேன்///

Thank you Dhinakar

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!////

அப்போ இதுவரைக்கும் ஏழு எடத்துலதான் டீவி இருக்கா...?///

அப்போ நிறையா இடத்துல டி.வி இருக்கா ?????

'பரிவை' சே.குமார் said...

ஹா ஹா.. செம காமெடி.

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த மூக்குகண்ணாடிய கண்டுபிடிச்சவன் எவன்டா? அவன்மட்டும் என் கைல மாட்னான் மவனே???///

விடுங்க சார் பாவம் ......... பொழச்சு போகட்டும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தெரியாத வேலைய பண்ணிக்கிட்டு இருக்கேன்////

என்னது வேலையா, அதுவும் தெரியாத வேலையா? டேய்ய்.. யாரவன், மங்குனிய இப்பிடி டார்ர்ச்சர் பண்றவன், ராஸ்கல்ஸ்... தொலச்சிபுடுவேன்!///

ஆமா பண்ணி , கொஞ்சம் இங்க வந்து என்னான்னு கேளு .......... டார்ச்சர் பண்றானுக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நண்பர்களே என் பிளாக்கில் கொஞ்சம் டிங்கரிங் , பெயிண்டிங் வேலைபன்னிக்கிட்டு இருக்கேன் அதுனால சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நான் பாலோபன்றவுங்க லிஸ்ட்டு திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போகுது , ஆனா டேஷ்போர்டுக்குள்ளதான் இருக்கு , சரி பன்னிடுறேன் அதுவரைக்கு குழப்பிக்காதிங்க//////

எனி ஹெல்ப்?

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

ஹா ஹா.. செம காமெடி.///

ரொம்ப நன்றி குமார்

அருண் பிரசாத் said...

50

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நண்பர்களே என் பிளாக்கில் கொஞ்சம் டிங்கரிங் , பெயிண்டிங் வேலைபன்னிக்கிட்டு இருக்கேன் அதுனால சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நான் பாலோபன்றவுங்க லிஸ்ட்டு திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போகுது , ஆனா டேஷ்போர்டுக்குள்ளதான் இருக்கு , சரி பன்னிடுறேன் அதுவரைக்கு குழப்பிக்காதிங்க//////

எனி ஹெல்ப்?///

அப்ப நீ படிச்ச பயபுள்ளையா??? தெரியாம சகவாசம் வச்சிட்டனே

அருண் பிரசாத் said...

அப்பாடி நாங்க எப்படி நேரா சொல்லுறதுனு தவிச்சிட்டு இருந்தோம்... உங்களுக்கே புரிஞ்சிடுச்சி

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

50///

ஜஸ்ட்டு மிஸ்ஸு அருண்

Madhavan Srinivasagopalan said...

//"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????" //

Ha.. Ha.. Ha..


//அப்போ இதுவரைக்கும் ஏழு எடத்துலதான் டீவி இருக்கா...?//

super

//அப்போ நிறையா இடத்துல டி.வி இருக்கா ?????//

sema super..
mangu onnaiya adichchikkave mudiyathu..

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நண்பர்களே என் பிளாக்கில் கொஞ்சம் டிங்கரிங் , பெயிண்டிங் வேலைபன்னிக்கிட்டு இருக்கேன் அதுனால சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நான் பாலோபன்றவுங்க லிஸ்ட்டு திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போகுது , ஆனா டேஷ்போர்டுக்குள்ளதான் இருக்கு , சரி பன்னிடுறேன் அதுவரைக்கு குழப்பிக்காதிங்க//////

எனி ஹெல்ப்?///

ஒரு 50000 பணம் என் அக்கவுன்ட்ட்ல போடேன்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

அப்பாடி நாங்க எப்படி நேரா சொல்லுறதுனு தவிச்சிட்டு இருந்தோம்... உங்களுக்கே புரிஞ்சிடுச்சி///

நான் தான் சொன்னனே ,,,,சின்ன வயசிலே நான் பிர்லியன்ட்டுன்னு

அருண் பிரசாத் said...

டிங்கரீங் ஒர்க்கா?

மங்குனி, இன்னும் பாஸ்வேர்டு மாத்தலை இல்ல...(க்கும்... அது எப்படி மாத்துறதுனு கூட உமக்கு தெரியாது) இரு, உள்ள புகுந்து எல்லாத்தையும் மாத்திடறேன்

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

//"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????" //

Ha.. Ha.. Ha..


//அப்போ இதுவரைக்கும் ஏழு எடத்துலதான் டீவி இருக்கா...?//

super

//அப்போ நிறையா இடத்துல டி.வி இருக்கா ?????//

sema super..
mangu onnaiya adichchikkave mudiyathu..///

என்னது அடிச்சுக்க முடியாதா ? அட நீங்க வேற இந்த பசங்க டெயிலி போட்டு பொளந்து கட்டுராணுக

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

டிங்கரீங் ஒர்க்கா?

மங்குனி, இன்னும் பாஸ்வேர்டு மாத்தலை இல்ல...(க்கும்... அது எப்படி மாத்துறதுனு கூட உமக்கு தெரியாது) இரு, உள்ள புகுந்து எல்லாத்தையும் மாத்திடறேன்///

உன்னைய மாதிரி நல்லவங்க இருக்கிறதாலதான் நாட்டுல மழை பெய்யுது அருண்

S Maharajan said...

//அதாவது 1985 + ல அப்ப நான் படு பிர்லியட்டான சுட்டிப் பையன்//

இதை வன்மையாக கண்டிக்கிறேன்
//அதுக்கு பேரு கூட இப்ப டி.வி-யாம் இது என்ன அதிசயம்ன்னா எங்க வீட்டு டி.வில இருக்க அதே ஆளுங்க அச்சடிச்ச மாதிரி ஊருக்கு போனா அங்க இருக்க டி.வியிலும் இருக்காங்க//

பாரடா அதிசியத்தை

//"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????"//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு அமைச்சரே

பித்தனின் வாக்கு said...

MMM GOOD HUMER MANGU, NALLA IRUKKU. ENNA AACHU PAYAPULLAKA NAMMA BLOG PAKKAM AALAIK KAANOM.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது..

ஏண்ணே இப்படி?..
போங்கண்ணே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்பொழுது ஆரம்பித்தேன்..ச எப்பொழுது பதிவை, படித்து முடித்தேன் என்றே தெரியவில்லை அண்ணா...

அழ்காகவும், அருமையாகவும் இருக்கிறது..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாழ்த்துக்கள் அண்ணா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணா.. நான் எழுதுங்கள் எனச்சொல்லியும் ஏன் எழுதவில்லை அண்ணா?..

சீக்கிரம் எழுதுங்கள் அண்ணா....

ராஜி said...

same blood.., நான்கூட சின்ன வயசுல இதப்போலத் தான் ரேடியொவைப் பயத்தி நினச்சேன். அதேப் போல சினிமா வேண்டாம். நானே என் பதிவுல போட்டுக்குறென். வந்து பாருங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மதிய உணவு முடிந்தபின்னாவது, எனக்காக எழுதுங்கள் அண்ணா....

வார்த்தை said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//


தல, போனவாட்டி தலையிலேயே அடி கொஞ்சம் ஓவரோ....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய்ய்.. யார்ரா இந்தக் காரியத்தப் பண்ணவன்..? மரியாதையா சொல்லிடுங்க..... யாரவன் பட்டாபடடிய ஹேக் பண்ணவன், படுவா.. வந்து ஒத்துக்கிட்டீங்கன்னா அஞ்சப்பருல முட்ட பிரியாணி மங்குனி அமைச்சரும், டாஸ்மாக் பீரு சிரிப்பு போலீசும் வாங்க்கிக் கொடுப்பாங்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Anonymous ராஜி said...

same blood.., நான்கூட சின்ன வயசுல இதப்போலத் தான் ரேடியொவைப் பயத்தி நினச்சேன். அதேப் போல சினிமா வேண்டாம். நானே என் பதிவுல போட்டுக்குறென். வந்து பாருங்க
//

யாரைச் சகொதரி?..

எங்கள் அண்ணன் மதிய உணவுக்காக, சென்றுள்ளதால், தற்போது வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார் சகோதரி..

அண்ணன் வந்தது சொல்லி விடுகிறேன்..

உங்கள் வருகைக்கு நன்றி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய்ய்.. யார்ரா இந்தக் காரியத்தப் பண்ணவன்..? மரியாதையா சொல்லிடுங்க..... யாரவன் பட்டாபடடிய ஹேக் பண்ணவன், படுவா.. வந்து ஒத்துக்கிட்டீங்கன்னா அஞ்சப்பருல முட்ட பிரியாணி மங்குனி அமைச்சரும், டாஸ்மாக் பீரு சிரிப்பு போலீசும் வாங்க்கிக் கொடுப்பாங்க!
//

போங்கள் அண்ணா.. நீங்களும் குறும்பு செய்கிறீர்கள்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராமசாமி அண்ணா.. சமீபத்தில் உங்கள் பதிவையும் படித்தேன்.. சிரித்து மாளவில்லை..

உங்களுக்கும் என் நன்றிகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
ராமசாமி அண்ணா.. சமீபத்தில் உங்கள் பதிவையும் படித்தேன்.. சிரித்து மாளவில்லை..

உங்களுக்கும் என் நன்றிகள்//

டேய்..டேய்.. இஙக பாரு வேணாம்.. இதெல்லாம் ஓவரு.. ஹேக் பண்ணவன் யாருன்னு சொல்லிடுங்க, முட்ட பிரியாணிக்குக் கூட மசியலேன்னா யாரா இருக்கும்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உண்மைத்தமிழன் அண்ணா.. உங்களுக்கும் உறவா அண்ணா....


கலக்குகிறீர்கள்..போங்கள்.. நான் எனது நண்பர்களுக்கு, உங்கள் பதிவை அறிமுகப்படுத்தியுள்ளேன்..

அவர்கள் வந்தால் வாழ்த்துங்கள் அண்ணா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.. said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய்ய்.. யார்ரா இந்தக் காரியத்தப் பண்ணவன்..? மரியாதையா சொல்லிடுங்க..... யாரவன் பட்டாபடடிய ஹேக் பண்ணவன், படுவா.. வந்து ஒத்துக்கிட்டீங்கன்னா அஞ்சப்பருல முட்ட பிரியாணி மங்குனி அமைச்சரும், டாஸ்மாக் பீரு சிரிப்பு போலீசும் வாங்க்கிக் கொடுப்பாங்க!
//

போங்கள் அண்ணா.. நீங்களும் குறும்பு செய்கிறீர்கள்..//////

யாரோ பொம்பளை பட்டாபட்டிய ஹேக் பண்ண மாதிரியில்ல தெரியுது?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருன்னு சொல்லிடுங்க, முட்ட பிரியாணிக்குக் கூட மசியலேன்னா யாரா இருக்கும்?
//

அண்ணா.. மாமிசம் உணபது உடல் நலத்துக்கு கேடு அண்ணா.. அதையும், போதை பழகத்தையும் விட்டு விடுங்கள் அண்ணா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாரோ பொம்பளை பட்டாபட்டிய ஹேக் பண்ண மாதிரியில்ல தெரியுது?
//

போங்கள் அண்ணா.. எனக்கு வெட்கம் வெட்கமாக வருகிறது.. ஆனாலும் உங்கள் எழுத்து நடை அழகாக உள்ளது அண்ணா....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன் அண்ணா.. என் கேள்விக்கு பதில் சொல்லமாட்டுகிறீர்கள்?.

என் மேல் கோபமா அண்ணா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.. said...
யாரோ பொம்பளை பட்டாபட்டிய ஹேக் பண்ண மாதிரியில்ல தெரியுது?
//

போங்கள் அண்ணா.. எனக்கு வெட்கம் வெட்கமாக வருகிறது.. ஆனாலும் உங்கள் எழுத்து நடை அழகாக உள்ளது அண்ணா....////

அண்ணான்னு சொல்லிட்டு வெக்கப்பட்டா எப்பிடி? சரி சரி, ஹேக் பண்ணதது பண்ணுனே, இந்தப் பேர மாத்திடு, அனுஷ்கான்னு வெச்சுக்க, கும்மியடிக்க நல்லாருக்கும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மாத்திடு, அனுஷ்கான்னு வெச்சுக்க, கும்மியடிக்க நல்லாருக்கும்!
//

சீ...போங்கள் அண்ணா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரேடியோவுக்குள்ள குட்டி, குட்டி ஆளுங்க"
//

மங்குனி அண்ணா.. சின்ன சின்ன என்ப்து எவ்வளவு அழகான வார்த்தை.. அதை விட்டுவிட்டு, ஏன் ”குட்டி..குட்டி ” என்று சொல்கிறீர்கள் அண்ணா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

எப்படி இப்படியெல்லாம்...

அஞ்சா சிங்கம் said...

உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!////

அப்போ மங்குனி மாதிரி இன்னும் ஆறு பேரு இருக்காங்களா .
வெரி டென்ஜெர்ஸ் பெல்லோஸ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பண்ணுனே, இந்தப் பேர மாத்திடு, அனுஷ்கான்னு வெச்சுக்க, கும்மியடிக்க நல்லாருக்கும்!
//

அண்ணா.. இப்போது சந்தோசமா அண்ணா..!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger மண்டையன் said...

உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!////

அப்போ மங்குனி மாதிரி இன்னும் ஆறு பேரு இருக்காங்களா .
வெரி டென்ஜெர்ஸ் பெல்லோஸ்
//

ஆம் அண்ணா.. இவர்கள் அபாயகரமானவர்கள் அண்ணா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி மண்டையன் அண்ணா..

Anonymous said...

ஏலேய், பட்டாபட்டி கயிதே! என்னா கமெடி பண்றதா நினைப்பா ! அடங்குலேய்!

அறுவைக்கும் எல்லை உண்டுலேய்!

யார்கிட்ட மவனே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அனுஷகா said...
பண்ணுனே, இந்தப் பேர மாத்திடு, அனுஷ்கான்னு வெச்சுக்க, கும்மியடிக்க நல்லாருக்கும்!
//

அண்ணா.. இப்போது சந்தோசமா அண்ணா..!!/////

அடங்கொன்னியா.. இன்னிக்குப் பொழுது இதுலேயே போயிடும் போல இருக்கே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Anonymous Anonymous said...

ஏலேய், பட்டாபட்டி கயிதே! என்னா கமெடி பண்றதா நினைப்பா ! அடங்குலேய்!

அறுவைக்கும் எல்லை உண்டுலேய்!

யார்கிட்ட மவனே
//

அண்ணா.. என் மேல் என்ன கோபம் அண்ணா உங்களுக்கு?..

வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணம் ஆளுக கண்டதையும் போட்டு, சும்மா கெடந்தவிங்கள சொறிஞ்சு விட்டுட்டாய்ங்க...! //

??!!:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணம் ஆளுக கண்டதையும் போட்டு, சும்மா கெடந்தவிங்கள சொறிஞ்சு விட்டுட்டாய்ங்க...! //

??!!:))
//

அப்படியா அண்ணே.
எங்கே சொல்லுங்கள் உங்கள் கதையையும்...
கேட்க ஆவலாக உள்ளோம்..

அஞ்சா சிங்கம் said...

உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி மண்டையன் அண்ணா../////

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த அண்ணா ....................
போதும் வலிக்குது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger மண்டையன் said...

உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி மண்டையன் அண்ணா../////

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த அண்ணா ....................
போதும் வலிக்குது
//

எங்கே அண்ணா...

( அப்பாடா. மொக்கையா எழுதுவது ரொம்ப கஷ்டம் மங்குனி.. எப்பிடுஆ நீ ,.. கலக்குறே?...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னி சார்.. இப்ப வாங்க..பட்டாபட்டி வந்துட்டேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

98

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மண்டையன் said...
உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி மண்டையன் அண்ணா../////

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த அண்ணா ....................
போதும் வலிக்குது///

எங்க?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

காதல்..கீதல்.. கருவாடு..தேன்கூடு

யாராவ்து வாங்கப்பா....சீக்கிரம்...

அஞ்சா சிங்கம் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மண்டையன் said...
உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி மண்டையன் அண்ணா../////

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த அண்ணா ....................
போதும் வலிக்குது///

எங்க?

இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லையே ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மண்டையன் said...
உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி மண்டையன் அண்ணா../////

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த அண்ணா ....................
போதும் வலிக்குது///

எங்க?

இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லையே ?///

சேச்சே... ஒன்லி சிங்கிள் மீனிங்...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சேச்சே... ஒன்லி சிங்கிள் மீனிங்...!
//

வெண்ண.. அடுத்த பதிவ போடுயா சீக்கிரம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பட்....(டா)..பட்டி said...
:-)))////

எச்சூஸ் மி, ப்ளீஸ் சேஞ்ச் யுவர் நேம்... பட்டாஜட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்....(டா)..பட்டி said...
சேச்சே... ஒன்லி சிங்கிள் மீனிங்...!
//

வெண்ண.. அடுத்த பதிவ போடுயா சீக்கிரம்..../////

செவ்வாய்க்கெழம பதிவு போடடுறதில்ல!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செவ்வாய்க்கெழம பதிவு போடடுறதில்ல!
//

ஏன் ரமேஸ்க்கு பொண்ணு கிடைக்காதா?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
செவ்வாய்க்கெழம பதிவு போடடுறதில்ல!
//

ஏன் ரமேஸ்க்கு பொண்ணு கிடைக்காதா?..////

இல்ல கெடைச்சிரும்!

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பட்....(டா)..பட்டி said...
:-)))////

எச்சூஸ் மி, ப்ளீஸ் சேஞ்ச் யுவர் நேம்... பட்டாஜட்டி/////

நான் இதை ஆமோதிக்கிறேன்........

பட்டாஜட்டி... ஆஹா இந்த வார்த்தையை கேட்கும்போது இன்ப தேன்வந்து பாயுது காதினிலே

♔ℜockzs ℜajesℌ♔™ said...

கும்மி முடிசுடுச்சா ? என்ன அவசரம் ? நான் வருவேன்னு தெரியாதா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாஜட்டி... ஆஹா இந்த வார்த்தையை கேட்கும்போது இன்ப தேன்வந்து பாயுது காதினிலே

//

காதினிலா.. அப்ப செரி.. நோ கமென்ஸ்....’

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

கும்மி முடிசுடுச்சா ? என்ன அவசரம் ? நான் வருவேன்னு தெரியாதா ?
//

இல்ல அப்பு.. நார்மலா பல்லி கத்தும்.. இன்னக்கு சத்த்மே காணேம்.. அதான் தெரியாம போச்சு...

அட..பல்லி சாம்பார்ல விழுந்திருக்கு பாருங்க..

பாவம் யார் யாருக்கோ பல்ன் சொன்ன பல்லிக்கு, சாவு சாம்பாராலே..

( கருத்து..கருத்து....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பட்டாபட்டி.... said...
Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

கும்மி முடிசுடுச்சா ? என்ன அவசரம் ? நான் வருவேன்னு தெரியாதா ?
//

இல்ல அப்பு.. நார்மலா பல்லி கத்தும்.. இன்னக்கு சத்த்மே காணேம்.. அதான் தெரியாம போச்சு...

அட..பல்லி சாம்பார்ல விழுந்திருக்கு பாருங்க..

பாவம் யார் யாருக்கோ பல்ன் சொன்ன பல்லிக்கு, சாவு சாம்பாராலே..

( கருத்து..கருத்து....)/////

பலன் சொன்ன ஆளுதான் அந்த சாம்பார சாப்புட போறதே...!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Blogger////@ பட்டாபட்டி.... said...

இல்ல அப்பு.. நார்மலா பல்லி கத்தும்.. இன்னக்கு சத்த்மே காணேம்.. அதான் தெரியாம போச்சு...

அட..பல்லி சாம்பார்ல விழுந்திருக்கு பாருங்க..

பாவம் யார் யாருக்கோ பல்ன் சொன்ன பல்லிக்கு, சாவு சாம்பாராலே..

( கருத்து..கருத்து....) ////

யோவ் பட்டா என்னைய சாம்பர சாப்பிட்டதுக்கு அப்புறம் சொல்லுற?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ஆபீஸ்ல உக்காந்துகிட்டு வேலை செய்யாம கும்மி அடிக்குறதும் ஒரு சுகம் தான் இல்ல? ஹி ஹி ஹி . . .

வெட்டிப்பேச்சு said...

////

இல்ல அப்பு.. நார்மலா பல்லி கத்தும்.. இன்னக்கு சத்த்மே காணேம்.. அதான் தெரியாம போச்சு...

அட..பல்லி சாம்பார்ல விழுந்திருக்கு பாருங்க..

பாவம் யார் யாருக்கோ பல்ன் சொன்ன பல்லிக்கு, சாவு சாம்பாராலே..

( கருத்து..கருத்து....)/////

பலன் சொன்ன ஆளுதான் அந்த சாம்பார சாப்புட போறதே...! //

:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி..

சின்ன வயசில், சைக்கிள் ஓட்டிப்பழகும்போது, தயிர்காரியுடம் செருப்படி வாங்கியது..

சினிமாவுக்கு போறேனு சொல்லிட்டு , கரகாட்டம் பார்க்க உக்காந்திருந்தபோது, உங்க சித்தப்பன், உன்னை முதுகில எத்தினாரே.. அதைப்பற்றி..

அன்னைக்கு கக்கூஸ் போயிட்ட.. தண்ணி இல்லேனு ஓ அழுதியே.. அதைப்பற்றீ.. சொல்லு...சொல்லு.. பார்ப்பம்...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

பலன் சொன்ன ஆளுதான் அந்த சாம்பார சாப்புட போறதே...! ///

அட நீங்க ஒன்னு அதை சாப்பிட்டுதான் இப்படி தெம்பா போஸ்ட் போடுது இந்த பட்டா பட்டி . . .

NaSo said...

மங்குனி உங்கள் பதிவு மிகவும் அருமை. இதை அப்படியே கொண்டுபோய் தஞ்சாவூரு பேரியல் கோவிலுக்கு அருகில் கல்வெட்டில் செதுக்கி வைக்கவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி உங்கள் பதிவு மிகவும் அருமை. இதை அப்படியே கொண்டுபோய் தஞ்சாவூரு பேரியல் கோவிலுக்கு அருகில் கல்வெட்டில் செதுக்கி வைக்கவும்.

//

எம்.எல்.ஏ போஸ்க்கு நின்னா, உங்களுக்கு ஒரு ஓட்டு மைனஸ்..( இப்படி சொன்னா மங்குனி எப்படி ஓட்டு போடுவான்>?..)

வெங்கட் said...

/ அதாவது 1985 + ல அப்ப நான்
படு பிர்லியட்டான சுட்டிப் பையன் ,
என்னுடைய கேள்வி ஞானத்துக்கு
நோபல் பரிசும் , சுட்டித்தனத்துக்கு
ஆஸ்கார் அவார்டும் அப்பவே
குடுத்தாங்கன்னா பாத்துக்கங்க ....... //

ஒரு 30 வருஷம் முன்னாடி
பொறந்து இருக்க மாட்டீங்களா..?

காந்தி சுதந்திரம் வாங்க இவ்ளோ
கஷ்டப்பட்டு இருக்க வேணாம்..

இங்கிலீஸ்காரங்கிட்ட இப்படி
நாலு சந்தேககம் கேட்டிருந்தீங்கன்னா

அவன் அப்பவே இங்கிலாந்தையும்
நம்மகிட்ட குடுத்துட்டு அகதியா
வேற எங்கயாவது ஓடி போயிருப்பான்..!!

எஸ்.கே said...

நல்லாயிருந்ததுங்க!

எஸ்.கே said...

கொஞ்சம் பழைய ஜோக்கை மாத்தியிருக்கீங்க!;-)

Unknown said...

ha ha ha very nice

வைகை said...

அட ராமா!!! ...........ஐயோ!!! ராம்சாமி சார் கோவிச்சுக்காதிங்க!!! யாரு சிங்கை பட்டாவுக்கு சூனியம் வச்சது?!!!

NaSo said...

//பட்டாபட்டி.... said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி உங்கள் பதிவு மிகவும் அருமை. இதை அப்படியே கொண்டுபோய் தஞ்சாவூரு பேரியல் கோவிலுக்கு அருகில் கல்வெட்டில் செதுக்கி வைக்கவும்.

//

எம்.எல்.ஏ போஸ்க்கு நின்னா, உங்களுக்கு ஒரு ஓட்டு மைனஸ்..( இப்படி சொன்னா மங்குனி எப்படி ஓட்டு போடுவான்>?..)//

மன்குனியோட ஓட்டு கள்ள ஓட்டு தானே. அதை நாமே போட்டுக்கலாம்.

NADESAN said...

ஏம்பா ரேடியோவுக்குள்ள குட்டிக் குட்டி ஆளுங்க

இருக்காங்களாப்பா ???----------

மங்குனி நானும் இந்த கேள்வியை என் அக்காவிடம் கேட்டிருக்கிறேன்
Nellai P.Nadesan
Dubai

அன்பரசன் said...

மங்கு ஏய்யா இப்படி கெளம்பிட்டீங்க?

செல்வா said...

இதே கேள்விய நானும் கேட்டேன் அண்ணா .,
உள்ளுக்குள்ள உட்கர்ந்திட்டிருக்குரவங்க எப்படி சாப்பிடுவாங்க ,
எங்க போய் தூங்கு வாங்க அப்படின்னு ..?
என்னையும் அப்படித்தான் திட்டினாங்க ..!!

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

இதை வன்மையாக கண்டிக்கிறேன் //

சின்னப் பையன ஏன் சார் திட்டுறிங்க

//பாரடா அதிசியத்தை ///

அட ஆமால்ல

//உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு அமைச்சரே///
ஹி.ஹி.ஹி.............

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

MMM GOOD HUMER MANGU, NALLA IRUKKU. ENNA AACHU PAYAPULLAKA NAMMA BLOG PAKKAM AALAIK KAANOM.//


ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அண்ணே.. சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது..

ஏண்ணே இப்படி?..
போங்கண்ணே...
///

வா தம்பி , நல்லா இருக்கியா ?????

Gayathri said...

என்ன கொடுமை அமைச்சர் இது , என் காதில் ரத்தம் வழிந்து ஓடுகிறது, என் தமிழை விட உங்க பதிவு தாறு மாறா இருக்கே.
நல்ல சிரிச்சேன்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

எப்பொழுது ஆரம்பித்தேன்..ச எப்பொழுது பதிவை, படித்து முடித்தேன் என்றே தெரியவில்லை அண்ணா...

அழ்காகவும், அருமையாகவும் இருக்கிறது..///

அவனா நீ ????

ஆமினா said...

//
"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????" //

:))))))))))))))))))

நல்ல ரசனைங்க உங்களுக்கு!!!!

மாணவன் said...

//டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச் யா ............ //

செம கலக்கல்....

தொடருங்கள்

மாணவன் said...

140

மாணவன் said...

ஆளாளுக்கு நம்பர் போடுறாங்க, நம்ம பங்குக்கு நம்பர் போடலன்னா அப்புறம் மாணவனுக்கு என்ன மரியாதை....

மாணவன் said...

பட்டாபட்டி சாருக்கு என்ன ஆச்சு, அவர் எழுதுன comment 2 post போடலாம் போல ரவுண்டு கட்டி ஆடுறாரு....

நடத்துங்க நடத்துங்க.....

Anonymous said...

சூப்பர்....!

Anonymous said...

மங்குனி சார், அய்யோ எவ்ளோ சூப்பரா எழுதிரீங்க சார், எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார்..!

Anonymous said...

எப்பிடி சார், இவ்லோ சின்ன விஷயத்த கூட சூப்பரா டெவலப் பண்ணி கலக்கி தள்ளுரீங்க? ரொம்ப நல்லா இருக்குங்க மங்குனி உங்க பதிவுகள்....

Asiya Omar said...

1985 + ல அப்ப நான் படு பிர்லியட்டான சுட்டிப் பையன - சின்ன தம்பி போல.

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அண்ணா.. நான் எழுதுங்கள் எனச்சொல்லியும் ஏன் எழுதவில்லை அண்ணா?..

சீக்கிரம் எழுதுங்கள் அண்ணா....
///

உன் பாசத்தைக்கண்டு செயலிழந்து விட்டேனடா தம்பி

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி///

ரைட்டு ............. வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

வார்த்தை said...

//ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு//
ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????//


தல, போனவாட்டி தலையிலேயே அடி கொஞ்சம் ஓவரோ....?///

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சார்

மங்குனி அமைச்சர் said...

ஐ ...... 150 ....வடை எனக்குத்தான் (நாடு விளங்கிடும்)

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

எப்படி இப்படியெல்லாம்...////

சும்மா தாங்க மேடம் ., நன்றிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!////

அப்போ மங்குனி மாதிரி இன்னும் ஆறு பேரு இருக்காங்களா .
வெரி டென்ஜெர்ஸ் பெல்லோஸ்///

விடுங்க ஒவ்வொருத்தனா போட்டு தள்ளிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

அனுஷகா said...

பண்ணுனே, இந்தப் பேர மாத்திடு, அனுஷ்கான்னு வெச்சுக்க, கும்மியடிக்க நல்லாருக்கும்!
//

அண்ணா.. இப்போது சந்தோசமா அண்ணா..!!////

ஹி.ஹி, ஹி,................ வாருங்க்கள் அனுஷகா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணம் ஆளுக கண்டதையும் போட்டு, சும்மா கெடந்தவிங்கள சொறிஞ்சு விட்டுட்டாய்ங்க...! //

??!!:))////

ரிப்பீட்டு ..........

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

ஏலேய், பட்டாபட்டி கயிதே! என்னா கமெடி பண்றதா நினைப்பா ! அடங்குலேய்!

அறுவைக்கும் எல்லை உண்டுலேய்!

யார்கிட்ட மவனே///

ஹா, ஹா,ஹா,............. யாருப்பா இது காமடி பண்ணிக்கிட்டு

மங்குனி அமைச்சர் said...

Comment deleted

This post has been removed by the author.///

யாருப்பா அது .......... ஹி.ஹி.ஹி.....கெட்ட வார்த்தைல திட்டுனிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

பட்....(டா)..பட்டி said...

100 ///


எல்லாம் ஜோரா ஒரு வாட்டி கைதட்டுங்க ..................... வாழ்த்துக்கள் பட்....(டா)..பட்டி

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

கும்மி முடிசுடுச்சா ? என்ன அவசரம் ? நான் வருவேன்னு தெரியாதா ?///

வாங்க வாங்க .....ஜோதில ஐக்கியம் ஆகுங்க

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ஆபீஸ்ல உக்காந்துகிட்டு வேலை செய்யாம கும்மி அடிக்குறதும் ஒரு சுகம் தான் இல்ல? ஹி ஹி ஹி . . .///

ஹி.ஹி.ஹி.......சேம் பிளட்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி உங்கள் பதிவு மிகவும் அருமை. இதை அப்படியே கொண்டுபோய் தஞ்சாவூரு பேரியல் கோவிலுக்கு அருகில் கல்வெட்டில் செதுக்கி வைக்கவும்.///

யாருப்பா இந்த எம்.எல் .ஏக்கு தஞ்சாஊர சுத்திக்காட்டுனது ???? இம்சை தாங்களை

ஆர்வா said...

என்ன சொல்லி நான் என் கருத்தை சொல்ல???

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...


ஒரு 30 வருஷம் முன்னாடி
பொறந்து இருக்க மாட்டீங்களா..?

காந்தி சுதந்திரம் வாங்க இவ்ளோ
கஷ்டப்பட்டு இருக்க வேணாம்..

இங்கிலீஸ்காரங்கிட்ட இப்படி
நாலு சந்தேககம் கேட்டிருந்தீங்கன்னா

அவன் அப்பவே இங்கிலாந்தையும்
நம்மகிட்ட குடுத்துட்டு அகதியா
வேற எங்கயாவது ஓடி போயிருப்பான்..!!///


யோவ் ,... அப்ப இந்த பிளாக் உலகம் வர்றதுக்கு முன்னாடியே என்னைய பிறந்து சாகச்சொல்லுற ........... என்னா வில்லத்தனம்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

நல்லாயிருந்ததுங்க!///


நன்றி எஸ்.கே

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

கொஞ்சம் பழைய ஜோக்கை மாத்தியிருக்கீங்க!;-)///


ஆமாங்க எஸ்.கே........எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்தான்

மங்குனி அமைச்சர் said...

//SENTHIL said...

ha ha ha very nice///


நன்றி செந்தில்

மங்குனி அமைச்சர் said...

//வைகை said...

அட ராமா!!! ...........ஐயோ!!! ராம்சாமி சார் கோவிச்சுக்காதிங்க!!! யாரு சிங்கை பட்டாவுக்கு சூனியம் வச்சது?!!!///

அது சுயம்புங்க .....தான வச்சுக்கிரும் ........ யாரும் வக்கனுமின்னு அவசியம் இல்லை

மங்குனி அமைச்சர் said...

///NADESAN said...

ஏம்பா ரேடியோவுக்குள்ள குட்டிக் குட்டி ஆளுங்க

இருக்காங்களாப்பா ???----------

மங்குனி நானும் இந்த கேள்வியை என் அக்காவிடம் கேட்டிருக்கிறேன்
Nellai P.Nadesan
துபாய்///


ஆமாங்க நடேசன் ,,,சின்ன வயசுல எல்லாருக்கும் இந்த சந்தேகம் வரும்

மங்குனி அமைச்சர் said...

///அன்பரசன் said...

மங்கு ஏய்யா இப்படி கெளம்பிட்டீங்க?///


சும்மா நாட்ட திருத்தலாமுன்னு தான் அன்பரசன்

மங்குனி அமைச்சர் said...

////ப.செல்வக்குமார் said...

இதே கேள்விய நானும் கேட்டேன் அண்ணா .,
உள்ளுக்குள்ள உட்கர்ந்திட்டிருக்குரவங்க எப்படி சாப்பிடுவாங்க ,
எங்க போய் தூங்கு வாங்க அப்படின்னு ..?
என்னையும் அப்படித்தான் திட்டினாங்க ..!!///


எஸ்.,,,, எல்லாரு வீட்டிலும் நடந்திருக்கும்

மங்குனி அமைச்சர் said...

///Gayathri said...

என்ன கொடுமை அமைச்சர் இது , என் காதில் ரத்தம் வழிந்து ஓடுகிறது, என் தமிழை விட உங்க பதிவு தாறு மாறா இருக்கே.
நல்ல சிரிச்சேன்///


உங்க தமிழ் அவ்ளோ நல்ல இருக்குமா ???? .............. நன்றிங்க காயத்ரி

மங்குனி அமைச்சர் said...

///ஆமினா said...

//
"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????" //

:))))))))))))))))))

நல்ல ரசனைங்க உங்களுக்கு!!!!///


நன்றிங்க ஆமினா

மங்குனி அமைச்சர் said...

///மாணவன் said...

//டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச் யா ............ //

செம கலக்கல்....

தொடருங்கள்///


ஹா.,ஹா,ஹா,.....சும்மா ஒரு புலோல வந்திருச்சு

மங்குனி அமைச்சர் said...

//மாணவன் said...

140///

ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

///மாணவன் said...

ஆளாளுக்கு நம்பர் போடுறாங்க, நம்ம பங்குக்கு நம்பர் போடலன்னா அப்புறம் மாணவனுக்கு என்ன மரியாதை....///

அதானே ........

மங்குனி அமைச்சர் said...

//karunthadi said...

சூப்பர்....!///

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

//karunthadi said...

மங்குனி சார், அய்யோ எவ்ளோ சூப்பரா எழுதிரீங்க சார், எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார்..!///

ரொம்ப நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

//karunthadi said...

எப்பிடி சார், இவ்லோ சின்ன விஷயத்த கூட சூப்பரா டெவலப் பண்ணி கலக்கி தள்ளுரீங்க? ரொம்ப நல்லா இருக்குங்க மங்குனி உங்க பதிவுகள்....//


ரொம்ப புகழாதிங்க எனக்கு வெக்க வெக்கமா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...

1985 + ல அப்ப நான் படு பிர்லியட்டான சுட்டிப் பையன - சின்ன தம்பி போல.//

ஆஹா ...... நீங்க ஒரு ஆளுதான் மேடம் கரக்ட்டா கண்டு புடுடிச்சு இருக்கீங்க

மங்குனி அமைச்சர் said...

கவிதை காதலன் said...

என்ன சொல்லி நான் என் கருத்தை சொல்ல???////

சும்மா மனசுக்கு தோணுனத சொல்லிடுங்க ............ திட்டத்தானே வந்திங்க ???? ஆகட்டும் , ஆகட்டும்

Anonymous said...

/*
என்னுடைய குழந்தை பருவம்தான் " இந்தியாவின் பொற்காலம்" அப்படின்னு மேல் நாட்டு அறிஞர் சுப்ரமணிய சுவாமி .....
*/

யார் அந்த சுப்பிரமணிய சுவாமி ? எதுக்கு எடுத்தாலும் கோட்டுல வழக்கு போட்டே அரசியல் செய்வானே அவனா ? அவன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்

Anonymous said...

சூப்பர் நகைச்சுவை பதிவு

erodethangadurai said...

மிக நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...!

தயவு செய்து எனக்கு போன் செய்யாதிங்க .....! ப்ளீஸ் .....
http://erodethangadurai.blogspot.com/

Anonymous said...

/*
எங்க அப்பா ஒரு ரேடியோ வாங்கிட்டு வந்தாரு , அது பாட்டு பாடுச்சு.............*/

ஏன் செய்தி சொல்லாதா ?

அமைச்சர் அவர்களே! உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.நன்றாக இருக்கின்றது.
(யாழ்ப்பாணம்)

Anisha Yunus said...

ஏன் அமைச்சரே இப்படி லூசாவே இருக்கீங்க? அதுக்குத்தான் நான் முதல்லயே சொன்னேன், இப்படி மண்டையில சதா அடிச்சிகிட்டிருந்தா மேல் மாடியில்ச் பிரச்சனை வரும்னு. சொன்னா கேட்டாத்தானே!!

Anonymous said...

ஹா ஹா.. செம காமெடி

உங்க ப்ளாக் ல தலையில் அடிக்கிறவரு மாதிரி நானும் அடிச்சுக்கலாம் நண்பா
செம டச் .....
யோசிச்சு யோசிச்சு இப்பிடி செமயா எழுதுறிங்களே !!!