இன்று அயோத்தியில் ஒரு இடம் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு கூறப்போகிறார்கள். 60 ஆண்டுகளாக நடந்த வழக்கு இது , எல்லாத்தலைவர்களும் (பிரதமர் உட்பட) நாட்டு மக்களை அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர் . 73 கோடி ரூபாய் செலவில் அந்த மாநில அரசு லத்திகள் (பட்டா இது போலிஸ் கைல வச்சு இருப்பாங்களே அந்த குச்சி ) வாங்க உள்ளது . உள்துறை அமைசர் இது இறுதி தீர்ப்பல்ல இதை சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யலாம் , எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார் .
எனக்கென்னவோ இங்கு பொது மக்கள் யாரும் வேலையெல்லாம் விட்டுட்டு அந்த தீர்ப்ப எதிர் பார்த்து கொலை வெறியோட காத்துக்கிட்டு இருப்பது மாதிரி தெரியவில்லை . உத்திர பிரதேசத்தில் நாளை விடுமுறை , மற்றும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு என இந்த அரசியல் தலைவர்கள் அப்படி ஒரு பிரம்மையை உருவாக்குகிறார்கள் .
கோர்ட் தீர்ப்பு எதுவாக இருந்தாலு அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் , அத விட்டு கோர்ட் தீர்ப்புக்கு எதிரா கலவரம் பன்னுரவுங்களுக்கு எதிரா லத்திய வச்சுகிட்டு என்ன செய்றது ?
யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ள வேண்டியது தானே?
தீர்ப்பு தனக்கு சாதகமாக வராவிட்டால் கலவரம் பண்ணனுமின்னு நினைப்பவர்கள் எதற்கு கோட்ல 60 பது வருசமா கேஸ் நடத்தனும் ?
சில மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் ,கழுகுகளும் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டு அதில் அரசில பன்ன நினைக்கிறார்கள் . அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் போதும் இங்கு ஒரு கலவரமும் நடக்காது .
எனக்கென்னவோ இங்கு பொது மக்கள் யாரும் வேலையெல்லாம் விட்டுட்டு அந்த தீர்ப்ப எதிர் பார்த்து கொலை வெறியோட காத்துக்கிட்டு இருப்பது மாதிரி தெரியவில்லை . உத்திர பிரதேசத்தில் நாளை விடுமுறை , மற்றும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு என இந்த அரசியல் தலைவர்கள் அப்படி ஒரு பிரம்மையை உருவாக்குகிறார்கள் .
கோர்ட் தீர்ப்பு எதுவாக இருந்தாலு அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் , அத விட்டு கோர்ட் தீர்ப்புக்கு எதிரா கலவரம் பன்னுரவுங்களுக்கு எதிரா லத்திய வச்சுகிட்டு என்ன செய்றது ?
யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ள வேண்டியது தானே?
தீர்ப்பு தனக்கு சாதகமாக வராவிட்டால் கலவரம் பண்ணனுமின்னு நினைப்பவர்கள் எதற்கு கோட்ல 60 பது வருசமா கேஸ் நடத்தனும் ?
சில மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் ,கழுகுகளும் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டு அதில் அரசில பன்ன நினைக்கிறார்கள் . அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் போதும் இங்கு ஒரு கலவரமும் நடக்காது .
எனக்கு என்னவென்று புரிய வில்லை , இந்திய சட்டப்படி கோர்ட் கூறும் தீர்ப்பு சொன்னவுடன் , இல்லை நான் அதை ஏற்க மாட்டேன் என்று எப்படி கூறமுடியும் ? பிறகு எதற்கு கோர்ட்டுக்கு போகணும் ?
டிஸ்கி : காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசும் , முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரளா அரசும் கோர்ட் தீர்ப்பை (அல்லது இடைக்கால தீர்ப்பை ) செயல் படுத்த வில்லை.