எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 14, 2013

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டானுக .....

என்னைய வச்சு காமடி, கீமடி எடுதுவும் பண்ணலையே.....

போதும்.. முடியல , வேணாம்.................... அழுதுடுவேன்....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ 

சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவுங்கள சிரிக்க வச்சு பார்க்கிறதுன்னு சொல்லுவாங்க.......




சார் விளையாட்டுக்கு சொல்லல நிஜம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு ...... 

ஒரே ஒருத்தர் கேட்டு இருந்தாலும் இத நான் விலை மதிக்க முடியாத அவார்டா நினைச்சுக்கிர்றேன்...... இதுக்கு மேல ஒரு எழுத்தாளனுக்கு  என்ன சார் வேணும் ..

(அடிங் ....பன்னாட ,பரதேசி நாதாரி நாயே..... சந்தடி  சாக்குல உன்னைய எழுத்தாளன் சொல்லிக்கிற ....பிச்சு போடுவேன் பிச்சு....வாயக்கழுவுடா.....இத கேட்டு நாலு நாயி செத்துப்போச்சு , மூணு எருமைக்கு பைத்தியம் புடிச்சுப்போச்சு....இவனெல்லாம் எழுத்தாளனாம் ...கேப்மாரிப்பயலே.... )

1 comment:

Anonymous said...

your coments about vijay wonderful i agree 100%