எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, March 5, 2010

நக்கீரன் கோபாலுடன் ஒரு சின்ன பேட்டி

நக்கீரன் கோபாலுடன் ஒரு சின்ன பேட்டி



நாம : சார் வணக்கம்
நக்கீரன் கோபால் : வணக்கம் வணக்கம்
நாம :நல்லா இருகிங்களா
நக்கீரன் கோபால் :ரொம்ப நல்லா இருக்கேன்
நாம :பேட்டி குடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார் வணக்கம்
நக்கீரன் கோபால் :நன்றி வணக்கம்
(நான் தான் முதல்லே சொன்னன்ல சின்ன பேட்டின்னு, அப்புறம் இப்படி கோபபட்டா எப்படி ? )



டம டம டம............................



இதுநாள் சகலமான பொது ப்ளாக்-கர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இனமே யாராவது சாமியாரபத்தி எழுதினா அவுங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் , (முடியல, ப்ளீஸ், வேணாம் எங்க போனாலும் இத பாத்து காது , மூக்கு , கண்ணு எல்லாத்துலையும் ரத்தம் கொட்டுது )

இப்படிக்கு
இந்த ரெண்டுநாள்ல கொலை வெறிக்கு ஆளானோர் சங்கம்

என்னா பொழப்பு சார் இது

மணி 6 :20 , 6 :30 எல்லாம் படம் போட்ருவான்னு அவசரமா தேவி தியேட்டர் போனா ஹவுஸ் புல் போர்டு ,அப்பாட கேப்டன்ட இருந்து தப்பிச்சாச்சுன்னு நினச்சு வாமா விட்டுக்கு போகலாம்னு துணைவியார பாத்தா , அவுக ஒரு மொற மொறசாக பாரு அகிலமும் ஆடிபோச்சு. சரின்னு ப்ளாக்-ல (நம்ம ப்ளாக் இல்லப்பா ) டிக்கெட் வாங்கலாம்னு யோசிக்கும் போதே பக்கத்துல ஒரு சவுண்ட் , "அறுபது நூத்தியிருபது" ,"அறுபது நூத்தியிருபது" , "அறுபது நூத்தியிருபது" . "ஏம்பா நூர்ருபாயிக்கு தர்றியா?" சரின்னு ரெண்டு டிக்கெட் குடுத்தான் . வேகமா போய் பைக்-க பார்க்பன்னிட்டு உள்ள போனா அங்க இருந்த டிக்கெட் கலெக்டர் நம்ம டிக்கெட் வாங்கி கிழிக்க போனவன் டக்குனு நிறுத்திட்டு டிக்கெட்ட ஒரு மாதிரி பாத்தான் அப்புறம் என்ன ஒரு மாதிரி பாத்தான் , எனக்கு கன்புயுஸ் ஆகிபோச்சு ஒரு வேல தியேட்டர் மாறி வந்துட்டமான்னு "என்னப்பா ஆச்சுன்னு" டிக்கெட் கலெக்டர் -அ கேட்டேன் , அவன் என்னைய மேலயும் கீலயும் பாத்துட்டு, "சார் இது நேத்து டிக்கெட்". அப்பத்தான் பாத்தேன் அதுல மொத நாள் டேட் போட்ருஞ்சு. (என்னா டெக்னிக்கா எமாதுறாங்கே )


"ஒரு டிக்கெட் வாங்க துப்பில்ல இவருக்கு கல்யாணம் ஒரு கேடு , உன்ன நம்பி கழுத்த நீட்னேம் பாரு என்ன சொல்லனும் . முதல்ல எங்க அப்பன சொல்லனும் மாப்ள பாத்திருக்காரு பாரு பொல்லாத மாப்ள ."


படம் பாக்க முடியாம திரும்ப வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது ,இந்த அர்ச்சன யாரு யார பன்னிருப்பாகன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா .எமனசுக்குள்ள எப்படியோ கேப்டன்ட இருந்து தப்பிசாசுன்னு ஒரு நிம்மதி .

டிஸ்கி : யப்பா எல்லாரும் மறக்காம ஒட்டு போடுங்கள். இல்ல உங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் ,

70 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

யாரங்கே, அமைச்சரை காப்பாற்றின (கேப்டனிடம் இருந்து) அந்த நபருக்கு பொற்கிழி கொடுங்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப்பாவி.. நீ இவ்வளவு நல்லவனா?..
சொல்லவேயில்லை..

சரி..எங்கிட்ட வாங்கின பணம் ரூ 20,000 த்தை உடனடியாக
அனுப்புயா.. ப்ளீஸ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
டிஸ்கி : யப்பா எல்லாரும் மறக்காம ஒட்டு போடுங்கள். இல்ல உங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் ,
//

நல்லா நொன்னப் பேச்சு பேசு.. ஆனா ஓட்டுப்பட்டைய வெக்காம...
போற வரவங்களையெல்லாம் ஓட்டுப் போடுனா.. எப்படி போடுவாங்க..

அடுத்து கேப்பையே..எப்படி ஓட்டுப்பட்டைய பதிவில வைக்கனுமுனு?..
வாங்குன பணத்த அனுப்பு.. சொல்றேன்..
( சே.. பய மாட்டமாட்டிங்க்கிறானே...)

ஜெய்லானி said...

//இப்படிக்கு
இந்த ரெண்டுநாள்ல கொலை வெறிக்கு ஆளானோர் சங்கம்//

நா எழுதுலாமான்னு பாத்தேன். அதுகுள்ள இப்பிடியா....

ஜெய்லானி said...

//டிஸ்கி : யப்பா எல்லாரும் மறக்காம ஒட்டு போடுங்கள். //
நேத்து டிக்கெட்ட இன்னைக்கு வாங்குன மாதிரி ஓட்டு பட்டையயே கானோம். அதுகுள்ள ஓஒட்டா ஓட்டு.

ஜெய்லானி said...

//எமனசுக்குள்ள எப்படியோ கேப்டன்ட இருந்து தப்பிசாசுன்னு ஒரு நிம்மதி///

எங்ககிட்ட மாட்டிகிட்டியே

ஜெய்லானி said...

//முதல்ல எங்க அப்பன சொல்லனும் மாப்ள பாத்திருக்காரு பாரு பொல்லாத மாப்ள //

மங்கு வீட்டில அடி பலமா??காயம் எதுவும் இல்லையே !! 108க்கு போன் பண்ணவா?

ஜெய்லானி said...

//ஒரு டிக்கெட் வாங்க துப்பில்ல இவருக்கு கல்யாணம் ஒரு கேடு//

யோவ் ஒரு சின்ன டிகெட்டுகுள்ள மரியாதை கூட இல்லையா!! ஐயோ பாவம்.

ஜெய்லானி said...

//நல்லா நொன்னப் பேச்சு பேசு.. ஆனா ஓட்டுப்பட்டைய வெக்காம...
போற வரவங்களையெல்லாம் ஓட்டுப் போடுனா.. எப்படி போடுவாங்க.//

பட்டு சார் வீட்டில விழுந்த அடி அந்தமாதிரி!!.எல்லாமே மறந்து போச்சு.

ஜெய்லானி said...

//சரி..எங்கிட்ட வாங்கின பணம் ரூ 20,000 த்தை உடனடியாகஅனுப்புயா.. ப்ளீஸ்//

அப்படியே ஜலீலாக்கா பணமும் ரிடனாச்சே. அதையும் உடனே அனுப்புயா சீக்கிரம்..

settaikkaran said...

அப்பாடா! படத்தைப் பார்க்காததுனாலே விமர்சனத்துலேருந்து எத்தனை பேர் தப்பியிருக்கோம்? அதுக்கே கூட ஒரு கள்ள ஓட்டு கூட போடலாமண்ணே!:-))

தமிழ் உதயம் said...

நக்கீரன் கோபால் மீசைய பார்த்து பயந்துட்டீங்களா.
மீசையோட பெருமையே போச்சு,

வால்பையன் said...

சூப்பர் பேட்டி!

Chitra said...

இல்ல உங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் ,

........... ஓட்டு பட்டை இல்லை என்று உங்களுக்கு தெரிய படுத்தி "கொல்கிறோம்"

ஜெய்லானி said...

//
........... ஓட்டு பட்டை இல்லை என்று உங்களுக்கு தெரிய படுத்தி "கொல்கிறோம்"//

டீச்சர் நீங்களுமா ????

சங்குனி.. said...

யோவ்.. சின்ன பேட்டினு..அரைப்பக்கத்துக்கு எடுத்திருக்க..
எனக்கென்னமோ..நீ பட்டாபட்டி ஆளாத் தெரியல..
உகூம்..பாரு ரஞ்சிதாக்காகூட, பட்டாபட்டி எடுத்த சின்ன பேட்டிய..

வணக்கம்
>.வண
நல்லாயிருக்கீங்களா
>.ஆமா
உம்மா
>மா


எதுக்கு பட்டாபட்டிக்கு வரிஞ்சு கட்டிட்டு வரேனு நினைக்காதே..
ஏன்னா... அய்யா தூங்கும்போது..சைக்கிளல போயி, அவரு ப்ளாக்ல
வாந்தி எடுத்திட்டு வந்தியில்ல.. அதுக்கு பலி வாங்க..
வேல்..வேல்..வெற்றி வேல்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
Anonymous said...

எனக்கென்னமோ.. இது பட்டாபட்டி..
சங்குனி என்ற பேரில், கமென்ஸ் போட்டதுபோல உள்ளது..
என்ன நினைக்கிறீங்க ?

Anonymous said...

எனக்கென்னமோ.. இது பட்டாபட்டி..
சங்குனி என்ற பேரில், கமென்ஸ் போட்டதுபோல உள்ளது..
என்ன நினைக்கிறீங்க ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன விளையாட்டு இது..?
அவன் நான் இல்லை...
அதுக்கு எங்கிட்ட ஆதாரம் இருக்கு மக்களே..

நான் எப்பவும் புள்ளி வெச்சுத்தான் பேட்டிய முடிப்பேன்.. ஆனா. ,மேலே உள்ள பேட்டியில..புள்ளியில்லை..

அதிலிருந்து, நடப்பது, வெளி நாட்டின் சதி என்பது புரியவில்லையா..?

மக்களே.. சிந்தியுங்கள்..

( சைக்கிள்ல வந்து வாந்தி எடுத்தா.. நாங்க டேங்கர் லாரில வந்து
ஸ்ப்ரே பண்ணுவோமுனு
தெரியாது உனக்கு..)
- இவன் பட்டாபட்டி..

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
யாரங்கே, அமைச்சரை காப்பாற்றின (கேப்டனிடம் இருந்து) அந்த நபருக்கு பொற்கிழி கொடுங்கள்.//

ஆகா இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்குல்ல

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
சரி..எங்கிட்ட வாங்கின பணம் ரூ 20,000 த்தை உடனடியாக
அனுப்புயா.. ப்ளீஸ்//

அட இது நல்லா இருக்கே

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...
//முதல்ல எங்க அப்பன சொல்லனும் மாப்ள பாத்திருக்காரு பாரு பொல்லாத மாப்ள //

மங்கு வீட்டில அடி பலமா??காயம் எதுவும் இல்லையே !! 108க்கு போன் பண்ணவா?//

ஆமாம்பா ஆமாம்

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...
அப்பாடா! படத்தைப் பார்க்காததுனாலே விமர்சனத்துலேருந்து எத்தனை பேர் தப்பியிருக்கோம்? அதுக்கே கூட ஒரு கள்ள ஓட்டு கூட போடலாமண்ணே!:-))//

சே என்னா நல்ல மனசு

மங்குனி அமைச்சர் said...

//சங்குனி.. said... //

தக்காளி பட்டாபட்டிட்ட எவளவு துட்டு வாங்குன

மங்குனி அமைச்சர் said...

//தமிழ் உதயம் said...
நக்கீரன் கோபால் மீசைய பார்த்து பயந்துட்டீங்களா.
மீசையோட பெருமையே போச்சு//

வாங்க சார், மிக்க நன்றி

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...
இல்ல உங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் ,

........... ஓட்டு பட்டை இல்லை என்று உங்களுக்கு தெரிய படுத்தி "கொல்கிறோம்"//

நான் பாவம் மேடம்
ஓட்டு பட்ட தலைப்பு மேல இருக்கேப்பா? இல்லாட்டி தலைப்ப ஒரு டபிள் கிளிக் பண்ணுங்க வந்திடும்

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...
சூப்பர் பேட்டி!
//

ரொம்ப தேங்க்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

//Anonymous said...
எனக்கென்னமோ.. இது பட்டாபட்டி..
சங்குனி என்ற பேரில், கமென்ஸ் போட்டதுபோல உள்ளது..
என்ன நினைக்கிறீங்க ?//

பயபுள்ளைக எது வேணா பண்ணுவானுக

சாமக்கோடங்கி said...

நீங்கள் ஏன் இப்படி அடிக்கடி தெரியபடுத்தி "கொல்கிறீர்"..?

இதற்க்கு பேசாமல் எங்களுக்குத் தெரியப் படுத்தாமலேயே கொன்று விடுங்கள்...

ஆ... அப்புறம் மேல தமிழ் மனம் ஓட்டுப் பட்டை இருப்பது யாருக்கும் தெரியவில்லையா..? நான் போட்டு விட்டேன்.. நன்றி..

ஜெய்லானி said...

யோவ் மங்கு முதல்ல அதை சப்மிட் பன்னுயா!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மங்குனி அமைச்சர் said...
ஓட்டு பட்ட தலைப்பு மேல இருக்கேப்பா? இல்லாட்டி தலைப்ப ஒரு டபிள் கிளிக் பண்ணுங்க வந்திடும்
//
ஒவ்வொரு பதிவு முடிவில.. தமிலிஸ், உலவு பட்டையிருக்கு பாரு.. அதைச்சொல்றோம்
//


ஆகா.. வந்திருச்சு.. இரு..இரு கழுவிட்டு வந்து பேசறேன்..
யோவ்..நான் சொன்னதை செய்யா முதல்ல..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பாரு.. உனக்காக உயிரக்கொடுத்து .. தமிழிஸ்ல சப்மிட் பண்ணியிருக்கேன்..

சாமக்கோடங்கி said...

அதானே பார்த்தேன்.. தமிழிஸ்ல மங்குனி சப்மிட்டேட் பை பாட்டாப் பாட்டின்னு பார்த்ததும், அடடா, இவ்வளவு நாலா பட்டப் பட்டி தான் ரெண்டு பிளாக் தனித் தனியா வெச்சிருந்தாரான்னு ஒரு நிமிஷம் சந்தேகப் பட்டுட்டேன்..

யார் வேணும்னாலும் சப்மிட் பண்ணலாம்ங்கறத மறந்து போயிட்டேன்..

மன்னிச்சிக்கின்கப்பா..

நன்றி....

Unknown said...

இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:

ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?

http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html

வெள்ளிநிலா said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

MUTHU said...

"ஒரு டிக்கெட் வாங்க துப்பில்ல இவருக்கு கல்யாணம் ஒரு கேடு , உன்ன நம்பி கழுத்த நீட்னேம் பாரு என்ன சொல்லனும் . முதல்ல எங்க அப்பன சொல்லனும் மாப்ள பாத்திருக்காரு பாரு பொல்லாத மாப்ள ."


நீர் மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்துவிட்டிர்கள்.அடி பலமா !!!

MUTHU said...

இந்த பிரச்சனையில் என்னிடம் வாங்கிய 10,000யை மறந்துவிடாதிர்கள்

travelupdate said...

மங்குனியாரே முதலமைச்சருக்கான தகுதிகள் படித்தீரா?

மர்மயோகி said...

மங்குனியாரே முதலமைச்சருக்கான தகுதிகள் படித்தீரா?

kavisiva said...

அமைச்சர் கொலவெறியோடத்தான் திரியறார் போல!

இந்த காலத்துலயுமா தியேட்டருல போய் படம் பாக்கறீங்க?! தியேட்டருல ரிலீசாகறதுக்கு முன்னாடியே விசிடி வந்துடுதே.

இப்படிக்கு
தியேட்டர் மூட்டைக்கடிக்கு பயப்படுவோர் சங்கம் மற்றும் திருட்டு விசிடி ரசிகர் சங்கம்

Asiya Omar said...

எப்பா மங்குனி,கொலை வெறியா ?நான் பரவாயில்லை ,லூஸாக்கிட்டாங்க.

நினைவுகளுடன் -நிகே- said...

சூப்பர் பேட்டி!

ஜெய்லானி said...

//மங்குனியாரே முதலமைச்சருக்கான தகுதிகள் படித்தீரா?//

என்ன நக்கலா!! அமைச்சருக்கான தகுதிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யே கம்மி இதுல முதல் ????

ஜெய்லானி said...

///asiya omar said...எப்பா மங்குனி,கொலை வெறியா ?நான் பரவாயில்லை ,லூஸாக்கிட்டாங்க.//

அதுக்குள்ளய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா

ஜெய்லானி said...

///பயபுள்ளைக எது வேணா பண்ணுவானுக///

அடப்பாவி இப்படியா ஒப்புதல் வாக்குமூலம் தருவது!!

ஜெய்லானி said...

//இந்த காலத்துலயுமா தியேட்டருல போய் படம் பாக்கறீங்க? இப்படிக்கு
தியேட்டர் மூட்டைக்கடிக்கு பயப்படுவோர் சங்கம் //

வீட்டிலதான் பெரிய மூட்டை பூச்சி கடிக்குமே !!
இப்படிக்கு
இவ்விடம் மூட்டை பூச்சி மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்க அனுகவும்.

Jaleela Kamal said...

அமைச்சரே
லொல்ஸ் தாங்க முடியல‌

உங்களுக்கும் ஜெய்லானிக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு.

சரி சரி எங்க என் ஆயிரம் பொற்காசுகள் இல்லை என்றால் இங்கிருந்து மெட்ரோ டிரெயின் வரும் அங்கு ....

Jaleela Kamal said...

யாருப்பா அது மங்குனி யோடு சங்குனி வேறையா?

Jaleela Kamal said...

அப்ப ஜெய்லானி வீட்டுக்கு போன விதவிதமா மூட்டை பூச்சி வைத்து படம் காண்பிப்பார்.. இல்ல ஆளுக்கொரு பை கிப்ஃப்டா கொடுப்பாரா

ஜெய்லானி said...

//உங்களுக்கும் ஜெய்லானிக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு.//

என்ன பொறாமையா இருக்கா ? !!!

ஜெய்லானி said...

//சரி சரி எங்க என் ஆயிரம் பொற்காசுகள் இல்லை என்றால் இங்கிருந்து மெட்ரோ டிரெயின் வரும் அங்கு //
அதுவும் டிக்கெட் எடுக்காம . பின்ன அதுக்கு பைனும் நீங்கதான் தரனும்......

ஜெய்லானி said...

//அப்ப ஜெய்லானி வீட்டுக்கு போன விதவிதமா மூட்டை பூச்சி வைத்து படம் காண்பிப்பார்.. இல்ல ஆளுக்கொரு பை கிப்ஃப்டா கொடுப்பாரா//

ஒரு பையில் மூட்டை பூச்சி இன்னொரு பையில் அதன் முட்டை ஆக ரெண்டு பை. வர தயாரா ???

ஜெய்லானி said...

//யாருப்பா அது மங்குனி யோடு சங்குனி வேறையா?//

ஒன்னுமில்லைங்க அது ரெட்டை பிறவி..

ஜெய்லானி said...

மங்கு வாய்யா வெளியே !!அடிச்சது வீட்டுகாரமா தானே!! போனா போகுது.. குடும்பத்தில இதெல்லாம் சகஜம்மப்பா!!!!! சகஜம்.

மங்குனி அமைச்சர் said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நீங்கள் ஏன் இப்படி அடிக்கடி தெரியபடுத்தி "கொல்கிறீர்"..?

இதற்க்கு பேசாமல் எங்களுக்குத் தெரியப் படுத்தாமலேயே கொன்று விடுங்கள்...

ஆ... அப்புறம் மேல தமிழ் மனம் ஓட்டுப் பட்டை இருப்பது யாருக்கும் தெரியவில்லையா..? நான் போட்டு விட்டேன்.. நன்றி//

நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
பாரு.. உனக்காக உயிரக்கொடுத்து .. தமிழிஸ்ல சப்மிட் பண்ணியிருக்கேன்..
//

உயிர் கொடுப்பான் தோழன்னு சும்மாவா சொன்னாக ,

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said//

நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//Muthu said...

நீர் மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்துவிட்டிர்கள்.அடி பலமா !!!//

ஆமாப்பா ஆமா , ஆனாலும் நாங்க எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்

மங்குனி அமைச்சர் said...

//kavisiva said...
அமைச்சர் கொலவெறியோடத்தான் திரியறார் போல!

இந்த காலத்துலயுமா தியேட்டருல போய் படம் பாக்கறீங்க?! தியேட்டருல ரிலீசாகறதுக்கு முன்னாடியே விசிடி வந்துடுதே.

இப்படிக்கு
தியேட்டர் மூட்டைக்கடிக்கு பயப்படுவோர் சங்கம் மற்றும் திருட்டு விசிடி ரசிகர் சங்கம்//

ஹலோ தியேட்டர் போனா ஒரு தடவதான் பாப்போம் , சிடி வாங்குனா அப்புறம் என் கதி என்னாவுறது

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...
யாருப்பா அது மங்குனி யோடு சங்குனி வேறையா?//

இவனுக எது வேணாலும் பன்னுவாங்க மேடம்

அன்புடன் மலிக்கா said...

டிஸ்கி : யப்பா எல்லாரும் மறக்காம ஒட்டு போடுங்கள். இல்ல உங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் //

என்னா ஒரு மிரட்டலு.. அப்பப்பா தாங்கமுடியல.
பேட்டி சூப்பரப்பூஊஊஊஊஉ

மங்குனி அமைச்சர் said...

//அன்புடன் மலிக்கா said...

என்னா ஒரு மிரட்டலு.. அப்பப்பா தாங்கமுடியல.
பேட்டி சூப்பரப்பூஊஊஊஊஉ//

வாங்க வாங்க மனக்கம் சே வணக்கம் மேடம்
இம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் (கடைசிவரைக்கும் ஒட்டு போடலையே , வட போச்சே )

பித்தனின் வாக்கு said...

அய்யா மங்குனி, நமது சக பதிவரும், ஆன்மீக ஞானியுமான திரு.ஓம்கார் சுவாமிகளும்,திரு. கேபிள் சங்கரும் வரும் புதனன்று சிங்கை வர உள்ளார்கள். அவர் வரும் வெள்ளியன்று, சிரங்கூன் ரோட்டில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவிலில் திருமந்திரம் பற்றி உரையாற்ற உள்ளார்கள். அது சமயம் சக பதிவர்கள் அனைவரும் (உங்களுக்குத் தெரிந்த) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன். இது குறித்த விவரங்கள் அனைத்தும் கோவி அண்ணாவின் காலம் பதிவில் கூறப்பட்டுள்ளது. நானும் வடபத்திர காளியம்மன் கோவிலில் அன்று தங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்.தயவு செய்து வரவும். நன்றி. தங்கள் குருப்பில் யார் யார் சிங்கையில் உள்ளார்கள் எனத் தெரியாது, அவர்களையும் நான் அழைத்தாக கூறி அழைத்து வரவும். நமது நட்பு வட்டம் பெருக இது ஒரு வாய்ப்பு ஆக அமையும். நன்றி. நீங்க அடிக்கடி சிங்கை பற்றி எழுதுவதால் சிங்கையில் இருப்பதாக கருதுகின்றேன். ஆதலால் தாங்கள் அவசியம் வரவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி..
பாஸ்போர்ட தூசி தட்டி வை..
நீ வர்றே..

கேபிள் அண்ணன் கிட்ட சொல்லி , ஒரு அரை டிக்கெட்ட கூடப்போடச்சொல்லு..
நானும் மங்குனி டான்ஸ் பார்த்து நாளாச்சுயா..

அன்புடன் நான் said...

பதிவு நல்லாயிருந்தது.... பேட்டி அருமை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பித்தன்
அப்பு.. கூல் டவுன்... கூல் டவுன்..
ரஞ்சியக்கா ஆட்டோல வந்திட்டு இருக்காங்களாம்..

என்னமோ வீசிங்க் ப்ராப்ளத்துக்கு.. உங்ககிட்ட மருந்து இருக்கிறதா,
மங்குனி போட்டுக்குடுத்துட்டான்..
எதுக்கும் , ஜாக்கிரதையா இருந்துக்குங்க..
( மொக்க பதிவர்கள் நாங்க இருக்க, எங்க பட்டாபட்டிய உருவ வாரீகளா?..
மங்குனி.. ஸ்டார்ட் மீசிக்...)

சசிகுமார் said...

தல கரெக்டா சொன்னீங்க, அந்த சாமியார் பண்ணது ரூமுக்குள்ள மட்டும் தான், ஆனால் நம்ம ஆளுங்க அதை உலகத்திற்கே காட்டி விட்டார்கள்

பெசொவி said...

சூப்பர்.....நானும் நடிகை ரஞ்சிதாவுடன் ஒரு சின்ன பேட்டி எடுத்து பதிவிட்டு இருக்கேன்....பாருங்க!