எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, January 27, 2011

எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க

நான் ஸ்கூல்ல படிக்கும் போது அப்ப வருசத்துக்கு ஒரு தடவை ஒரு பங்கசன் வரும் ................. ஊர்ல இருக்க எல்லாரும் நைட்டு 2 , 3 மணிவரைக்கு முழிச்சிருந்து புது டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஊரே ஜே.ஜே.ன்னு இருக்கும் . (அட அந்த "ஜே" இல்லைப்பா ??? எப்பவும் குதர்க்கமா யோசிச்சே நமக்கு பழகிப்போச்சு )


நாம எப்பவுமே நம்ம பிரண்ட்ஸ் க்ரூப்போட சுத்துவோம் (எங்கம்மா எப்பவுமே எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க ...... அவ்வ்வ்வ்வ் ....... ..............) .

அன்னைக்கு நம்ம கைல காசும் கொஞ்சம் தாராளமா புழங்கும் , நம்ம குரூப் பசங்க எல்லாம் அன்னைக்கு இவுங்களுக்கெல்லாம் டிமிக்கி குடுத்துட்டு நைட் சோ படத்துக்கு போயிடலாமுன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே செயற்குழு கூட்டி முடிவெடுத்திட்டோம்.

அந்த நாளும் வந்தது .......... பிளான் படி எங்க அண்ணன் குரூப்புக்கு தெரியக்கூடாதுன்னு நைசா சைக்கிள் எடுத்துக்கிட்டு ஊருக்கு கடைசில இருக்க தியேட்டருக்கு போனா ??? அங்க எங்களுக்கு முன்னாடியே எங்க அண்ணன் குரூப் டிக்கட் எடுக்க வரிசைல நிக்கிறானுக .......... ( இந்த நாதாரிக வருசா வருஷம் இந்த வேலைதான் பாத்திருக்கானுகன்னு அப்புறம் தான் தெரிஞ்சது )

சரி சைக்கிள்ள ரிவர்ஸ் கியர் போட்டு அப்படியே ஒரு யு டேர்ன் எடுத்து ஊருக்கு இந்தப்பக்கம் கடைசில இருக்க தியேட்டருக்கு போனோம் .

அதான் வீட்டு தெரியாம பஸ்ட்டு, பஸ்ட்டு அதுவும் நைட் சோ படத்துக்கு போறது .........பயந்துக்கிட்டே உள்ள போயி உட்கார்ந்தோம் .......... பென்ச் டிக்கட் ......... பக்கத்துல எங்க வயசுள்ள நிறையா சின்னபசங்க எல்லாம் சட்டைய கழட்டி மடில சுருட்டி வச்சிக்கிட்டு படம் பாத்தாணுக ...ஹி,ஹி,ஹி....சரியான லூசுப்பசங்க.

படம் பாத்துட்டு நைட்டு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம் ..... வீட்டுக்குள்ள போனேன் எங்கப்பா பின்னாடி இருந்து இங்க வாடான்னு கூப்பிட்டார்

"எங்கப்பா போன ?"

"எங்கயும் இல்லைப்பா , இங்க தான் இருந்தேன் "

"டேய் மரியாதையா சொல்லு எந்த படத்துக்கு போன ?"
(ஆஹா, எந்த பரதேசியாவது போட்டு குடுத்துட்டானா )

"இல்லைப்பா ..........."

பொலேர்ன்னு ஒரு அரை விழுந்தது ............ எனக்கு தலைக்கு மேல வட்டமா குட்டி குட்டி பறவைகள் பறக்க ஆரம்பிச்சுச்சு ...........

" சட்டைய கலட்டி பின்னாடி பாருடா "

கலட்டி பாத்தா அடங் ங்கொன்னியா , புது சட்டை பூராம் ஓட்டை ஓட்டையா இருக்கு ,.....எவனோ சிகரட்டால ஓட்டை போட்டு இருக்கானுக , எனக்கு ஒண்ணுமே புரியல

(அப்படின்னா எங்கப்பாவும் சின்னவயசுல நைட் சோ படத்துக்கு போயிருப்பாரு ???? )

அப்பத்தான் எங்க அண்ணன் பக்கத்துல வந்து

"டேய் நைட் சோ படத்துக்கு போனா சட்டைய கழட்டி சுருட்டி மடில வச்சுக்கிரனும், பின்னாடி சிகிரட் பிடுக்கிரவன் புது சட்டைல ஓட்ட போட்டுடுவாணுக "

(இந்த பன்னாட நாயி இந்த நீதிய முதல்லே சொல்லி இருக்கலாம்ல ?)

ஆஹா ........... அப்ப நாங்க தான் லூசா (ஹி.ஹி.ஹி........ இத எங்க வாயல வேற சொல்லனுமா ?)............ மறுநாள் தான் தெரிஞ்சது நம்ம குரூப்புல நாலஞ்சு பேரு வீட்டுல பொளக்க காச்சி இருக்காங்க .

நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க

110 comments:

ராஜகோபால் said...

தறுதலை அது நமக்கு தெரியுமே அதுக்கு வெளம்பரமா

ராஜகோபால் said...

//நம்ம குரூப் பசங்க எல்லாம் அன்னைக்கு இவுங்களுக்கெல்லாம் டிமிக்கி குடுத்துட்டு நைட் சோ படத்துக்கு போயிடலாமுன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே செயற்குழு கூட்டி முடிவெடுத்திட்டோம்.//

அப்ப போதுகுழுவ கூட்டனா என்ன முடிவு எடுபிங்க

சாருஸ்ரீராஜ் said...

ஹி ஹி... படிச்சாச்சு...

vinu said...

poranthanaalukku kooda vootupakkam vanthu oru vaalthu sonniyaa neeee

karthikkumar said...

நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க///
யாரோட புள்ள குட்டிகள படிக்க வெக்கணும் சொல்லுங்க... :)

தர்ஷினி said...

//நான் ஸ்கூல்ல படிக்கும் போது //

அப்டியா சொல்லவே இல்ல

உமர் | Umar said...

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் நடக்கும் போராட்டம் CNN-IBN சேனலை அசைத்துள்ளது. சிறப்பு செய்திகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். நேற்றிலிருந்து இந்தியாவின் Trend ல் #tnfisherman முதலிடத்தில் உள்ளது. ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக ஒரு ட்விட்டாவது அனுப்புவோம்.

Arun Prasath said...

இதுல இருந்து நீங்க சொல்ல வருவது என்னவோ?

karthikkumar said...

எனக்குதலைக்கு மேல வட்டமா குட்டி குட்டி பறவைகள் பறக்கஆரம்பிச்சுச்சு ..////
என்ன என்ன பறவைகள்? ஆண் பறவைகளா இல்லை பெண் பறவைகளா?..... இதெல்லாம் தெளிவா சொல்லுங்க.... அப்போதானே படிக்கிற என்ன மாதிரி ஆளுகளுக்கு தெளிவா புரியும்....:)

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஹி ஹி... படிச்சாச்சு...
படிக்க வெச்சாச்சு....

தர்ஷினி said...

//நாம எப்பவுமே நம்ம பிரண்ட்ஸ் க்ரூப்போட சுத்துவோம்.......) .///

இல்லேனா மட்டும் திருவள்ளுவர், பாரதியார் கூட சுத்துவீங்களா ????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் ஸ்கூல்ல படிக்கும் போது அப்ப வருசத்துக்கு ஒரு தடவை ஒரு பங்கசன் வரும்//

எந்த மானம் கெட்ட ஸ்கூல் ல படிச்ச. எங்களுக்கெல்லாம் மாசம் ஒரு தடவை ஒரு பங்கசன் வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கம்மா எப்பவுமே எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க ...... அவ்வ்வ்வ்வ் ....... ..............//

இப்போ உன் மனைவியும் அப்படிதான் கூபிடுராங்கலாமே

தர்ஷினி said...

//(எங்கம்மா எப்பவுமே எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க ...... அவ்வ்வ்வ்வ் ....... ..............) .//

விடுங்க பாஸ்.. இவங்க எப்பவுமே இப்படி தான்

அமுதா கிருஷ்ணா said...

அச்சச்சோ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிளான் படி எங்க அண்ணன் குரூப்புக்கு தெரியக்கூடாதுன்னு நைசா சைக்கிள் எடுத்துக்கிட்டு ஊருக்கு கடைசில இருக்க தியேட்டருக்கு போனா ??? //

வீட்டுக்கு தெரியாம போறதுக்கு என்ன மாதிரி படம் பார்த்த?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?

மாணவன் said...

//நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னா அமைச்சரே எவ்வளவு பெரிய தத்துவம் சொல்லியிருக்கீங்க....

சரி கல்யாணம் ஆவாதங்க எந்த புள்ளகுட்டிய படிக்க வைக்கிறது அதாவது நான் கேட்குறது எங்க அன்ணன் போலிசு யார படிக்க வைப்பாரு?????ஹிஹிஹி

மாணவன் said...

//நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னா அமைச்சரே எவ்வளவு பெரிய தத்துவம் சொல்லியிருக்கீங்க....

சரி கல்யாணம் ஆவாதங்க எந்த புள்ளகுட்டிய படிக்க வைக்கிறது அதாவது நான் கேட்குறது எங்க அன்ணன் போலிசு யார படிக்க வைப்பாரு?????ஹிஹிஹி

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?//

நீங்க போயி கவிதாவ படிக்க வையிங்க....

நல்லா கேட்குறாரு டீட்டெயிலு....ஹிஹி

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?//

நீங்க போயி கவிதாவ படிக்க வையிங்க....

நல்லா கேட்குறாரு டீட்டெயிலு....ஹிஹி

தர்ஷினி said...

//சரி சைக்கிள்ள ரிவர்ஸ் கியர் போட்டு அப்படியே ஒரு யு டேர்ன் எடுத்து ஊருக்கு இந்தப்பக்கம் கடைசில இருக்க தியேட்டருக்கு போனோம் .//

அவ்ளோ பெரிய ஊரா ???? தியேட்டர் ரா இல்ல டூரிங் டால்கீஸ்ஸா????

மாணவன் said...

// தர்ஷினி said...
//நான் ஸ்கூல்ல படிக்கும் போது //

அப்டியா சொல்லவே இல்ல//

அதான் இப்ப சொல்லிட்டாருல்ல.....

மாணவன் said...

// தர்ஷினி said...
//நாம எப்பவுமே நம்ம பிரண்ட்ஸ் க்ரூப்போட சுத்துவோம்.......) .///

இல்லேனா மட்டும் திருவள்ளுவர், பாரதியார் கூட சுத்துவீங்களா ????//

இவங்கல்லாம் எங்க ப்ரண்ட்ஸ் இல்லையே????ஹிஹி

மாணவன் said...

// தர்ஷினி said...
//(எங்கம்மா எப்பவுமே எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க ...... அவ்வ்வ்வ்வ் ....... ..............) .//

விடுங்க பாஸ்.. இவங்க எப்பவுமே இப்படி தான்//

உங்களுக்கும் தெரியுமா??? வெரிகுட்...இப்படித்தான் இருக்கனும்

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?//


கல்யாணத்துக்கும் புள்ள குட்டிக்கும் என்ன சம்பந்தம் ramesh anna????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னா அமைச்சரே எவ்வளவு பெரிய தத்துவம் சொல்லியிருக்கீங்க....

சரி கல்யாணம் ஆவாதங்க எந்த புள்ளகுட்டிய படிக்க வைக்கிறது அதாவது நான் கேட்குறது எங்க அன்ணன் போலிசு யார படிக்க வைப்பாரு?????ஹிஹிஹி//

இதுக்கு முன்னாடி கோர்ட்டுல டவாலியா இருந்தியா? எதுக்கு எல்லாத்தையும் மூணு வாட்டி சொல்ற?

மொக்கராசா said...

உலக மக்கள் எவ்வாறு சிற்றின்பத்தை துறந்து பெரு வாழ்வு வாழ வேண்ட்டும் என்று நீதி கதைகள் சொல்லும் எங்கள் மங்குனி அமைச்சர் மன்னிக்கவும் மங்குனி சித்தர் வாழ்க வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?//


கல்யாணத்துக்கும் புள்ள குட்டிக்கும் என்ன சம்பந்தம் ramesh anna????//

இது ஒரு நல்ல கேள்வி? அமைச்சர் இதற்க்கு பதில் சொல்லுவாரு

மாணவன் said...

// தர்ஷினி said...
//சரி சைக்கிள்ள ரிவர்ஸ் கியர் போட்டு அப்படியே ஒரு யு டேர்ன் எடுத்து ஊருக்கு இந்தப்பக்கம் கடைசில இருக்க தியேட்டருக்கு போனோம் .//

அவ்ளோ பெரிய ஊரா ???? தியேட்டர் ரா இல்ல டூரிங் டால்கீஸ்ஸா????///

அது சினிமா கொட்டகைன்னு சொல்லுவாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?//

நீங்க போயி கவிதாவ படிக்க வையிங்க....

நல்லா கேட்குறாரு டீட்டெயிலு....ஹிஹி//

கவிதாவை படிக்க வச்சா அபிநயா கொவிச்சுகுவாளே

தர்ஷினி said...

// மாணவன் said...
// தர்ஷினி said...
//நான் ஸ்கூல்ல படிக்கும் போது //

அப்டியா சொல்லவே இல்ல//

அதான் இப்ப சொல்லிட்டாருல்ல...//

ஸ்கூல் லாம் இருந்ததா அவங்க ஊருல ????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

// மாணவன் said...
// தர்ஷினி said...
//நான் ஸ்கூல்ல படிக்கும் போது //

அப்டியா சொல்லவே இல்ல//

அதான் இப்ப சொல்லிட்டாருல்ல...//

ஸ்கூல் லாம் இருந்ததா அவங்க ஊருல ????//

இல்லை ஸ்கூல் இருந்த ஊருக்கு அமைச்சர் போனாரு(எல்லாம் அந்த சத்துணவு சோறு சாப்பிடத்தான்)

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

//நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னா அமைச்சரே எவ்வளவு பெரிய தத்துவம் சொல்லியிருக்கீங்க....

சரி கல்யாணம் ஆவாதங்க எந்த புள்ளகுட்டிய படிக்க வைக்கிறது அதாவது நான் கேட்குறது எங்க அன்ணன் போலிசு யார படிக்க வைப்பாரு?????ஹிஹிஹி//

இதுக்கு முன்னாடி கோர்ட்டுல டவாலியா இருந்தியா? எதுக்கு எல்லாத்தையும் மூணு வாட்டி சொல்ற?////

இல்லண்ணே ஃஎக்கோ எபெக்ட்ல சொல்லி பார்த்தேன்.......

Madhavan Srinivasagopalan said...

ஒரு குரூப்பாத்தான் கெளம்பி இருக்கானுக..

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?
///

அப்ப நமீதா மும்தாஜ் வாழ்க்கை ???? இன்னுமா உங்களுக்கு கல்யாணம் ஆகல???

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீர் பதிவுக்கொருமுறை மக்கு மங்குனி என்பதை நிர்ரூபிக்கிரீர் அமைச்சரே..

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?//

நீங்க போயி கவிதாவ படிக்க வையிங்க....

நல்லா கேட்குறாரு டீட்டெயிலு....ஹிஹி//

கவிதாவை படிக்க வச்சா அபிநயா கொவிச்சுகுவாளே///

இப்படி சொல்லி சொல்லிதான் இப்ப அபிநயாவும்...........

அவள் பறந்துபோனாளே... என்னை மறந்துபோனாளே.......அப்படின்னு புலம்ப வச்சிடாங்களே.........so sad....

எனக்கு அழுகை அழுகையா வருது.........

Unknown said...

ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க

Unknown said...

ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க

>>>>>>>>

இந்த கருத்த சொன்ன உங்கள யாரு படிக்க வச்சது.........ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

அங்கே பாட்டி அன்னிக்கே சொல்லிச்சி இந்த தறுதலைங்க கூட சேராதன்னு... கேட்டா தாணே.. இப்ப புலம்பி என்னடா பிரயோஜனம்,....

வெங்கட் said...

Yes Sir..!

தர்ஷினி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...

// மாணவன் said...
// தர்ஷினி said...
//நான் ஸ்கூல்ல படிக்கும் போது //

அப்டியா சொல்லவே இல்ல//

அதான் இப்ப சொல்லிட்டாருல்ல...//

ஸ்கூல் லாம் இருந்ததா அவங்க ஊருல ????//

இல்லை ஸ்கூல் இருந்த ஊருக்கு அமைச்சர் போனாரு(எல்லாம் அந்த சத்துணவு சோறு சாப்பிடத்தான்)
//

Righttu

மாணவன் said...

// வெறும்பய said...
நீர் பதிவுக்கொருமுறை மக்கு மங்குனி என்பதை நிர்ரூபிக்கிரீர் அமைச்சரே..//

வாங்கண்ணே உங்கள எதிர்பார்த்தேன் வந்துட்டீங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

// வெறும்பய said...
நீர் பதிவுக்கொருமுறை மக்கு மங்குனி என்பதை நிர்ரூபிக்கிரீர் அமைச்சரே..//

வாங்கண்ணே உங்கள எதிர்பார்த்தேன் வந்துட்டீங்க...

//

எதுக்குடா செல்லம்...

மாணவன் said...

// வெறும்பய said...
அங்கே பாட்டி அன்னிக்கே சொல்லிச்சி இந்த தறுதலைங்க கூட சேராதன்னு... கேட்டா தாணே.. இப்ப புலம்பி என்னடா பிரயோஜனம்,....//

அதாவது கண்கெட்ட பிறகு சூரிய நம்ஸ்காரம் அப்டின்னு சொல்ல வர்றீங்க....

S Maharajan said...

//நான் ஸ்கூல்ல படிக்கும் போது//
என்னா ஒரு பொய் அமைச்சரே இப்படி பொய் சொல்லலாமா

//எனக்கு தலைக்கு மேல வட்டமா குட்டி குட்டி பறவைகள் பறக்க ஆரம்பிச்சுச்சு//

இப்போ உங்க மனைவி கிட்டே அடி வாங்கும் போது பெரிய குருவி தானே பறக்கு!!!!!!!!

நீதி ; உண்மைய சொல்ல வேணும்

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

// வெறும்பய said...
நீர் பதிவுக்கொருமுறை மக்கு மங்குனி என்பதை நிர்ரூபிக்கிரீர் அமைச்சரே..//

வாங்கண்ணே உங்கள எதிர்பார்த்தேன் வந்துட்டீங்க...

//

எதுக்குடா செல்லம்...///

எல்லாம் நம்ம போலிசுக்காகதான் பார்த்தீங்களா நீஙக வந்ததும் ஓடிட்டாரு....ஹிஹி எப்போதுமே நம்ம வெயிட்டுன்னு நிருபிச்சூட்டீங்க சூப்பர்.......ஹிஹிஹி

மாணவன் said...

௫௦

vinu said...

மச்சி மங்குனி கடந்த ரெண்டு மூணு பதிவும் ஒரே மாதிரி மொக்கையா இர்ருகுற மாதிரி தெரியுது; உம்மோட பழைய பெப்பு குறையுற மாதிரி ஒரு பீலிங்கு; எனக்கு தோணிச்சு சொல்லிபுட்டேன் சாரிபா

மாணவன் said...

//vinu said...
மச்சி மங்குனி கடந்த ரெண்டு மூணு பதிவும் ஒரே மாதிரி மொக்கையா இர்ருகுற மாதிரி தெரியுது; உம்மோட பழைய பெப்பு குறையுற மாதிரி ஒரு பீலிங்கு; எனக்கு தோணிச்சு சொல்லிபுட்டேன் சாரிபா//

ஓகே ரைட்டு ட்ரெண்ட மாத்துங்க அமைச்சரே....

vinu said...

யோவ் வேர்ம்பயா மனசாட்சிய தொட்டு சொல்லியா ஒரு எபிசொடுக்கும் அடுத்த எபிடோடுக்கும் எந்த தொடர்பும் இறுக்கக் கூடாதுன்னு முடிவு எடுத்துட்டு அப்பால் தொடர் கதை எழுத வந்தீரோ

இம்சைஅரசன் பாபு.. said...

//அன்னைக்கு நம்ம கைல காசும் கொஞ்சம் தாராளமாபுழங்கும் ,//

எவன் கிட்ட இருந்து பிக் பாக்கெட் அடிச்சியோ

இம்சைஅரசன் பாபு.. said...

//டிமிக்கி குடுத்துட்டு நைட் சோபடத்துக்கு போயிடலாமுன்னு ஒரு வாரத்துக்குமுன்னாடியே செயற்குழு கூட்டி முடிவெடுத்திட்டோம்.//

ஆமா ...ஆமா .பார்க்க போன படம் அஞ்சரைக்குள்ள வண்டி ன்னு வீட்டுல தெரிஞ்ச ....செருப்பு பிஞ்சிருக்கும் .......

MANO நாஞ்சில் மனோ said...

//ஆஹா ........... அப்ப நாங்க தான் லூசா//

அது இப்பதான் உங்களுக்கு தெரியுமா ஹா ஹா ஹா ஹா ஹா எங்களுக்கு எப்பவோ தெரியுமே....

karthikkumar said...

கும்மி ஆரம்பிச்சாச்சா அட ச்சே... இத்தனை நேரமா வர முடியலையே... :(

'பரிவை' சே.குமார் said...

ஹி ஹி...

படிச்சாச்சு...
படிச்சாச்சு...

வானம் said...

//// vinu said...
மச்சி மங்குனி கடந்த ரெண்டு மூணு பதிவும் ஒரே மாதிரி மொக்கையா இர்ருகுற மாதிரி தெரியுது; உம்மோட பழைய பெப்பு குறையுற மாதிரி ஒரு பீலிங்கு; எனக்கு தோணிச்சு சொல்லிபுட்டேன் சாரிபா
/////

இதத்தான் நானும் எப்படி சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.

வானம் said...

உங்களை தறுதலை ன்னு மட்டுமா கூப்பிடுவாங்க, நான் .....$%#$@#$@^%^&%^, %#$%^!@!# அப்படினெல்லாம் கூப்பிடுவாங்கன்னு நெனச்சேன்.

எஸ்.கே said...

கடைசி வரைக்கும் என்ன படத்துக்கு போனீங்கன்னு சொல்லவே இல்லையே?

sulthanonline said...

எஸ்.கே said...
கடைசி வரைக்கும் என்ன படத்துக்கு போனீங்கன்னு சொல்லவே இல்லையே?

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

//// vinu said...
மச்சி மங்குனி கடந்த ரெண்டு மூணு பதிவும் ஒரே மாதிரி மொக்கையா இர்ருகுற மாதிரி தெரியுது; உம்மோட பழைய பெப்பு குறையுற மாதிரி ஒரு பீலிங்கு; எனக்கு தோணிச்சு சொல்லிபுட்டேன் சாரிபா
/////

இதத்தான் நானும் எப்படி சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.///

என்ன பன்றது வினு& வானம்? எங்க போனாலும் நம்மள சுத்தி சுத்தி அடிக்கிறானுக , அடிவாங்குறதே நம்ம பொழப்பா போச்சு , எப்படியும் அடவாங்குரதுல நான் Ph .d பண்ணிடுவேன்னு நினைக்கிறேன் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

//// vinu said...
மச்சி மங்குனி கடந்த ரெண்டு மூணு பதிவும் ஒரே மாதிரி மொக்கையா இர்ருகுற மாதிரி தெரியுது; உம்மோட பழைய பெப்பு குறையுற மாதிரி ஒரு பீலிங்கு; எனக்கு தோணிச்சு சொல்லிபுட்டேன் சாரிபா
/////

இதத்தான் நானும் எப்படி சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.///

என்ன பன்றது வினு& வானம்? எங்க போனாலும் நம்மள சுத்தி சுத்தி அடிக்கிறானுக , அடிவாங்குறதே நம்ம பொழப்பா போச்சு , எப்படியும் அடவாங்குரதுல நான் Ph .d பண்ணிடுவேன்னு நினைக்கிறேன் .///


யோவ் வெண்ணை. அவங்களுக்கு முன்னாடியே நானும் மாணவனும் மாங்கு மாங்குன்னு கமெண்ட் போட்டிருக்கோம். எங்களுக்கு ரிப்ளை பண்ணினியா?

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// கடைசி வரைக்கும் என்ன படத்துக்கு
போனீங்கன்னு சொல்லவே இல்லையே? //

என்ன பெரிய அவார்ட் வாங்குன படத்துக்கா
போயிருப்பாரு..

அஞ்சரைக்குள்ள வண்டி
நாலரைக்குள்ள வண்டி
மூனரைக்குள்ள வண்டின்னு

எதோ ஒரு பிட் படமா தான் இருக்கும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// கடைசி வரைக்கும் என்ன படத்துக்கு
போனீங்கன்னு சொல்லவே இல்லையே? //

என்ன பெரிய அவார்ட் வாங்குன படத்துக்கா
போயிருப்பாரு..

அஞ்சரைக்குள்ள வண்டி
நாலரைக்குள்ள வண்டி
மூனரைக்குள்ள வண்டின்னு

எதோ ஒரு பிட் படமா தான் இருக்கும்..///

அதானே எஸ்.கே பக்கத்துல உக்கார்ந்து பார்த்த வெங்கட்டுக்கு தெரியாதா?

ஜீவன்சிவம் said...

சரி.. சரி.. இதெல்லாம் சகஜமப்பா..

vinu said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


யோவ் வெண்ணை. அவங்களுக்கு முன்னாடியே நானும் மாணவனும் மாங்கு மாங்குன்னு கமெண்ட் போட்டிருக்கோம். எங்களுக்கு ரிப்ளை பண்ணினியா?



வுடு போலீசு சண்டைல கிழியாத சட்டை எங்கிட்டு இர்ருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா கலக்கல் சார்..

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி ...ரமேஷ் பிளாக் விட்டு இங்கே வரவும்..

Ram said...

மங்கு சார் உங்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ.???

செல்வா said...

//"டேய் நைட் சோ படத்துக்கு போனா சட்டைய கழட்டிசுருட்டி மடில வச்சுக்கிரனும், பின்னாடி சிகிரட் பிடுக்கிரவன்புது சட்டைல ஓட்ட போட்டுடுவாணுக "

(இந்த பன்னாட நாயி இந்த நீதிய முதல்லே சொல்லி இருக்கலாம்ல ?)//

நீங்க முதல்லையே கேட்டிருக்கணும் !

செல்வா said...

//நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க///

ஹி ஹி ஹி , நீதி சொல்லுவது நமது மாண்பு ..

settaikkaran said...

//அங்க எங்களுக்கு முன்னாடியே எங்க அண்ணன் குரூப் டிக்கட் எடுக்க வரிசைல நிக்கிறானுக ..........//

எல்லா அண்ணனுங்களும் ஒரே மாதிரிதான் இருப்பான் போலிருக்குதே மங்குனி? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது தறுதலைன்னு கூப்பிடிவாங்களா?.. அவிங்களா நீங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நம்ம குரூப் பசங்க எல்லாம் அன்னைக்கு இவுங்களுக்கெல்லாம் டிமிக்கி குடுத்துட்டு நைட் சோ படத்துக்கு போயிடலாமுன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே செயற்குழு கூட்டி முடிவெடுத்திட்டோம்.////

என்ன படம்..... ஹிஹி...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்னைக்கு நம்ம கைல காசும் கொஞ்சம் தாராளமா புழங்கும் , /////

நாங்கள்லாம் டீவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்துடுவோம்.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அங்க எங்களுக்கு முன்னாடியே எங்க அண்ணன் குரூப் டிக்கட் எடுக்க வரிசைல நிக்கிறானுக .......... ( இந்த நாதாரிக வருசா வருஷம் இந்த வேலைதான் பாத்திருக்கானுகன்னு அப்புறம் தான் தெரிஞ்சது )/////

அதுனால என்ன, தலைல துண்டப் போத்திக்கிட்டு உள்ள போக வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சரி சைக்கிள்ள ரிவர்ஸ் கியர் போட்டு அப்படியே ஒரு யு டேர்ன் எடுத்து ஊருக்கு இந்தப்பக்கம் கடைசில இருக்க தியேட்டருக்கு போனோம் ./////

பார்ரா..............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பக்கத்துல எங்க வயசுள்ள நிறையா சின்னபசங்க எல்லாம் சட்டைய கழட்டி மடில சுருட்டி வச்சிக்கிட்டு படம் பாத்தாணுக ...ஹி,ஹி,ஹி....சரியான லூசுப்பசங்க.///////

டாகுடரு அப்பவே படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டேய் மரியாதையா சொல்லு எந்த படத்துக்கு போன ?"
(ஆஹா, எந்த பரதேசியாவது போட்டு குடுத்துட்டானா )

"இல்லைப்பா ..........."//////

வெளிய சொல்ற மாதிரி படமா இருந்தாத்தானே சொல்ல முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அப்பத்தான் எங்க அண்ணன் பக்கத்துல வந்து

"டேய் நைட் சோ படத்துக்கு போனா சட்டைய கழட்டி சுருட்டி மடில வச்சுக்கிரனும், பின்னாடி சிகிரட் பிடுக்கிரவன் புது சட்டைல ஓட்ட போட்டுடுவாணுக "/////

அப்போ சட்டைய கழட்டிட்டா முதுகில சூடு போட்டுட மாட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////(அப்படின்னா எங்கப்பாவும் சின்னவயசுல நைட் சோ படத்துக்கு போயிருப்பாரு ???? )/////

ஹி..ஹி.... கண்டுபிடிச்சிட்டாராம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //////

சொல்லிட்டாருய்யா பெரிய கெவர்னரு, போங்க போயி புள்ளைகள படிக்க வைங்க....

அருண் பிரசாத் said...

நீர் மங்குனி என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கிறீர் அய்யா (இது அந்த அய்யா இல்லை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தர்ஷினி said...
//நாம எப்பவுமே நம்ம பிரண்ட்ஸ் க்ரூப்போட சுத்துவோம்.......) .///

இல்லேனா மட்டும் திருவள்ளுவர், பாரதியார் கூட சுத்துவீங்களா ????////

இல்லேன்னா மட்டையாகி கெடப்பாருங்கோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க///
யாரோட புள்ள குட்டிகள படிக்க வெக்கணும் சொல்லுங்க... :)/////

கேட்டாம்பாரு கேள்வி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் ஸ்கூல்ல படிக்கும் போது அப்ப வருசத்துக்கு ஒரு தடவை ஒரு பங்கசன் வரும்//

எந்த மானம் கெட்ட ஸ்கூல் ல படிச்ச. எங்களுக்கெல்லாம் மாசம் ஒரு தடவை ஒரு பங்கசன் வரும்/////

அட மானங்கெட்டவனே மாசத்துக்கு ஒரு பங்சன்னா அதுக்கு பேரு ஸ்கூலு இல்லேடா.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

என்னை மாதிரி கண்ணாலம் ஆகாத யூத் என்ன பண்றது?/////

என்ன மச்சி ஒண்ணும் தெரியாத மாதிரியே கேக்குற? உன் கேர்ள் பிரண்டுகளுக்கு எல்லா செலவும் நீதானே பண்ணிக்கிட்டு இருக்கே, அத சொல்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
உலக மக்கள் எவ்வாறு சிற்றின்பத்தை துறந்து பெரு வாழ்வு வாழ வேண்ட்டும் என்று நீதி கதைகள் சொல்லும் எங்கள் மங்குனி அமைச்சர் மன்னிக்கவும் மங்குனி சித்தர் வாழ்க வாழ்க////

மங்குனி ப்ளாக் பக்கம்வந்தா நேரா கமெண்ட்டுக்கு வந்திடுங்கப்பான்னா கேக்குறாய்ங்களா? ஏர்வாடிக்கு ஒரு டிக்கட் புக் பண்ணுங்கப்பா...!

Anonymous said...

ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

enna ithu

Chitra said...

நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க


.... I like it! ha,ha,ha,ha....

வானம் said...

////நைட் சோ படத்துக்கு போயிடலாமுன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே செயற்குழு கூட்டி முடிவெடுத்திட்டோம்./////

நீங்க கூட்டினா குப்பையத்தான் எடுக்க முடியும், இதுல எங்கய்யா முடிவு எடுக்குறது?

செங்கோவி said...

//இல்லேனா மட்டும் திருவள்ளுவர், பாரதியார் கூட சுத்துவீங்களா ??// தூள்...பதிவை விட கமெண்ட் பட்டயக் கிள்ப்புதே..

வானம் said...

///நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க /////

இப்ப என்னத்த சொல்லி கிழிச்சிட்டீங்கன்னு நீதியெல்லாம் சொல்றீங்க?

வானம் said...

97

வானம் said...

98

வானம் said...

99

வானம் said...

100

வானம் said...

போட்டாம்பாரு 100

வானம் said...

எப்பப்பாத்தாலும் நூறாவது வடைய நீயே எடுத்துகிட்டு இருந்தியே மங்கி, ச்சீ மங்கு , இப்ப பாத்தியா நான் எடுத்துட்டேன்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ"டேய் நைட் சோ படத்துக்கு போனா சட்டைய கழட்டி சுருட்டி மடில வச்சுக்கிரனும், பின்னாடி சிகிரட் பிடுக்கிரவன் புது சட்டைல ஓட்ட போட்டுடுவாணுக "ஃஃஃஃ

அட இப்புடி ஒண்ணும் இருக்கோ.. இனி கவனமா இருப்பம்..

டிராகன் said...

தக்காளி ..,டென்ட் கொட்டாயில் படம் பார்த்த ஆளா நீயி

Philosophy Prabhakaran said...

// நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க //

இதுதான் வெயிட்டு...

Philosophy Prabhakaran said...

ஒரு டவுட்... இவ்வளவு பெரிய followers widget வைத்திருக்கிறீர்களே... தளத்தின் வேகத்தை குறைக்கவில்லையா...

Anisha Yunus said...

//(அப்படின்னா எங்கப்பாவும் சின்னவயசுல நைட் சோ படத்துக்கு போயிருப்பாரு ???? )//

சும்மா சொல்லக்கூடாது அமைச்சரே...கற்பூரபுத்தி உங்களுக்கு....பச்சக்குன்னு புரிஞ்சுகிட்டீங்க. அடுத்த வாட்டீ போறப்ப இன்னமும் கவனமா இருங்க :))

ரவி said...

மங்குனி, பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்.

தமிழக மீனவர் பிரச்சனை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும்.

www.savetnfisherman.org என்ற தளத்துக்கு இணைப்பு கொடுக்கவேண்டும்.

செய்வீரா ?

Anonymous said...

//அதான் வீட்டு தெரியாம பஸ்ட்டு, பஸ்ட்டு அதுவும் நைட் சோ படத்துக்கு போறது ...//


அதுக்கப்புறம் எவ்வளவு தடவை சினிமா பாத்து அடி வாங்குனீங்கனு சொல்லவேயில்லயே..

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

VELU.G said...

புள்ள குட்டிகள எந்த தியேட்டரில தல ப(டு)டிக்க வைக்கறது?