tag:blogger.com,1999:blog-4782572640372328002.post4274900014658111222..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: கோவை குழந்தைகளை கொன்றவர்கள் சுட்டுக்கொலை (என்கவுன்டர்)மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3739867185601127672010-11-14T19:26:52.169+05:302010-11-14T19:26:52.169+05:30உண்மை நிலவரம் என்ன...? என்பதை அரசு விளக்க வேண்டும்...உண்மை நிலவரம் என்ன...? என்பதை அரசு விளக்க வேண்டும்.. ஒரு நாணயத்தில் இரு பக்கங்களும் உள்ளன என்பதை எந்த நடுநிலை வாதிகளையும் மறக்காதீர்..<br /><br />அவன் தவறு செய்திருக்கிறான் என்கிற பட்சத்தில், அவனுக்குக் கிடைத்த தண்டனை சரியானதே.. ஆனால் தந்தவர்கள் நியாயமானவர்களா என்பதை யார் சொல்வது..?<br /><br />//தமிழன் உணர்ச்சிவசப்பட்டே உண்மையை மூடி மறைத்து விடுகிறான்.//<br /><br />இந்த விஷயத்தை நாம் பொய்யாக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-73083249676857283082010-11-14T01:19:43.297+05:302010-11-14T01:19:43.297+05:30பாசிடிவ்.நெகடிவ் இருக்கட்டும்.பின்புலமாக உள்ளவர்கள...பாசிடிவ்.நெகடிவ் இருக்கட்டும்.பின்புலமாக உள்ளவர்கள் யார்?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-14742532289918700962010-11-11T23:30:46.711+05:302010-11-11T23:30:46.711+05:30தவறு என்று சொல்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி. வீடியோ ச...தவறு என்று சொல்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி. வீடியோ சகிதம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட கசாபை இன்னும் தூக்கிலிட வக்கில்லாத நீதித் துறையும் அரசும் இருக்கும் போது மக்கள் எப்படி நீதி மன்றத் தீர்ப்பை நம்புவார்கள்.தீர்ப்பு வர பத்து வருடம். கருணை மனு அது இதுவென்று மேலும் சில வருடங்கல். அதுக்குப் பின்னாடியாவது தூக்குல போடுவானுங்களா மாட்டானுங்க. மனித உரிமைக்கமிஷன் மண்ணாங்கட்டி உரிமைக்கமிஷன்னு கொடி பிடிப்பானுங்க.<br />வேளாண்கல்லூரி மாணவிகளைக் கொன்றவர்களுக்காக கட்டுரை எழுதியவர்கள்தானே இந்த பத்திரிக்கைகள். <br /><br />எனக்கு இதுல என்னமோ வேற மேட்டர் இருக்கு , பெரிய தல எதோ சமந்த பட்டு இருக்கு , இல்ல நா இந்த என்குன்ட்டர் நடந்து இருக்காது.<br />வர வர நாம இந்தியா எங்க போகுது நு தெரியல .... கடவுள் தன கபத்த நும் . உண்மைய நா குயட்டவளி யாரோ ????Easakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-31854108932660076392010-11-11T13:53:24.599+05:302010-11-11T13:53:24.599+05:30Romba Roimba SaridhanRomba Roimba SaridhanShankarhttps://www.blogger.com/profile/06518391200658192783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-49405507113378248712010-11-11T13:39:53.374+05:302010-11-11T13:39:53.374+05:30யோவ் பட்டாபட்டி உணக்கு எப்பவுமே விளையாட்டு தானா எ...யோவ் பட்டாபட்டி உணக்கு எப்பவுமே விளையாட்டு தானா என்னுடைய பதில் மிக மிக "சரி"பிரவீன் குமார்https://www.blogger.com/profile/01798712465794229662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-15737648723631391752010-11-11T13:33:54.123+05:302010-11-11T13:33:54.123+05:30pattapattipattapattiபிரவீன் குமார்https://www.blogger.com/profile/01798712465794229662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-9346867137333878912010-11-10T12:39:42.387+05:302010-11-10T12:39:42.387+05:30இந்த என்கவுண்டரை எதிர்த்து போராட்டம் செய்த சில வழக...இந்த என்கவுண்டரை எதிர்த்து போராட்டம் செய்த சில வழக்குரைஞர்களை மற்ற வழக்குரைஞர்களும் பொதுமக்களும் ‘நன்கு’ கவனித்தனர்.பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-4568320896923498672010-11-10T11:10:49.018+05:302010-11-10T11:10:49.018+05:30அவனை என்கவுண்டர் செய்த்தில் தவறு இல்லை.செய்த காலம்...அவனை என்கவுண்டர் செய்த்தில் தவறு இல்லை.செய்த காலம் தான் தவறு.அவனை கோர்ட்டில் ஒப்படைக்கும் முன்பே இதை செய்திருக்க வேண்டும்.அல்லது குற்றத்தை நிரூபித்த பின் செய்திருக்க வேண்டும்.இப்பொழுது அவன் குற்றவாளி அல்ல.குற்றம் சாட்டப்பட்டவன்.மரனத்தில் கூட அவனுக்கு நனமை கிடைக்காமல் செய்திருக்கலாம்.இப்பொழுது என்கவுண்டர் செய்ய முக்கிய காரனம் அரசு மேல் மக்களுக்கு நம்பிக்கை உண்டாவதற்க்கு.இன்னும் எழுத விருப்பம் தான்.ஆணால் பின்னூட்டங்கள் போகிற போக்கை பார்த்தால் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.(தீயை பத்தவச்சிடியே மங்குனி!)புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-51017896623108933962010-11-10T10:50:57.143+05:302010-11-10T10:50:57.143+05:30பணத்துக்காகவோ இல்லை வேறு எந்த தேவைக்காக இருந்தாலும...பணத்துக்காகவோ இல்லை வேறு எந்த தேவைக்காக இருந்தாலும் சரி ஏதுமறியா பிஞ்சுக்குழந்தைகளை கடத்துவது மாபெரும் தவறு. அந்த தவறை செய்த மோகன்ராஜிற்கு கிடைத்த தண்டனை சரியானதே. இன்னொரு தடவை அவ்வாறான தவறுகள் ஏற்படக்கூடாதெனில் இது ஒரு முன்னுதாரணமே.ஐயையோ நான் தமிழன்https://www.blogger.com/profile/01347254404052340825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-28612891429970476072010-11-10T10:22:34.857+05:302010-11-10T10:22:34.857+05:30//உங்களுக்கு அங்குலம் அங்குலமா என்னவோ தெரியும்னு ச...//உங்களுக்கு அங்குலம் அங்குலமா என்னவோ தெரியும்னு சொன்னிங்களே. அதை மொதல்ல எழுதுங்க. இந்த என்கவுண்டர் தவறுன்னு அதுல காரணம் இருக்கட்டும். நானும் உங்க கூட சேர்ந்து எதிர்க்கிறேன். நாட்ல இந்த குபீர் மனித உரிமை ஆர்வலர்கள் தொல்லை தாங்கலை.<br /><br />//<br /><br />விடாதீங்க.. குத்துங்க.. என்னா நெஞ்சழுத்தம் இருந்தா , ’தமிழ்மலர்’ இப்படி சொல்லுவாரு?..<br /><br />( டக்ளஸ் மேலே கொலைகுற்றம் .. ஆதாரம் இருக்கு.. ஆனா போலீஸ்காரனுக சல்யூட் வெச்சு திருப்பி அனுப்பினதை, யாராவது கேளுங்க.. அப்பால இருக்கு மனித உரிமை ஆர்வலருகளுக்கு.)<br /><br /><br />ஆங்.. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, தமிழான கொன்னுட்டு இருக்கும்போது, தமிழ்நாட்டுல கரண்ட் கட் ஆனதால, சவுண்ட் கொடுக்கமுடியயே.. இல்லாட்டி அப்பவே நாங்க தோள் கொடுத்து இருப்போம்.. ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...<br /><br /><br />இனிமேல பேசுவீங்க தமிழ்மலர்..?<br /><br /><br />குட்ராச்சி மேலே ஆதாரம் இருக்கு> இதுவரை என்ன புடிங்கீணீங்கனு கேட்டீங்க.. அப்பால எதுவுமே எங்க கையில இல்லே...<br /><br />நீங்க சொல்லவந்தது, தியரிட்டிகலா ஓ.கே.. ஆனா நடைமுறைக்கு கஷ்டம் சார்....என்ன.. அவனை நீதிமன்றத்தில பேசவிட்டுட்டு அப்பால போட்டு தள்ளியிருக்கலாம்..<br /><br />விடுங்க..காங்கிரஸ்காரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-33998849798409315152010-11-10T07:38:42.693+05:302010-11-10T07:38:42.693+05:30இல்லா.. சும்மா அப்படிக்கா வந்தேன்..
( கமெண்ட டெலிட...இல்லா.. சும்மா அப்படிக்கா வந்தேன்..<br />( கமெண்ட டெலிட் பண்ணியிருக்கியானு பார்க்கத்தான்.. ஹி..ஹி )முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-30206694272092231272010-11-10T07:04:22.253+05:302010-11-10T07:04:22.253+05:30@அவரு சொல்லாம விட்டது...
ராகுல் காந்தி, எங்கள் தல...@அவரு சொல்லாம விட்டது...<br /><br />ராகுல் காந்தி, எங்கள் தலைவராகி, இந்த நாட்டை வழி நடத்தியிருந்தா, இப்படி பட்ட கொடுமை நடந்திருக்குமா?....<br /><br />( மங்குனி.. இந்த கமென்ட டெலிட் பன்ணினே,அப்பால உனக்கு சங்குதான்...ஊ..ஊ)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-74855231157606135702010-11-10T06:57:58.535+05:302010-11-10T06:57:58.535+05:30என் கவுன்டர் செய்யப்பட்டவர் உண்மையான குற்றவாளியா இ...என் கவுன்டர் செய்யப்பட்டவர் உண்மையான குற்றவாளியா இருந்தா மகிழ்ச்சிதான்.ஆனால்.............தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-61303445959284715132010-11-10T02:31:16.840+05:302010-11-10T02:31:16.840+05:30தமிழக காவல்துறை நீதியாக செயற்பட்டிருந்தால் இதுதான்...தமிழக காவல்துறை நீதியாக செயற்பட்டிருந்தால் இதுதான் சரியான தீர்ப்பு.அப்படியே இங்கு ஈழத்தில் பருவமடையாத பெண்பிள்ளையிலிருந்து தொண்ணூறு வயது மூதாட்டிவரை பத்தாயிரத்துக்கும் மேலான தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி அவர்களில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொடூரமாகக் கொன்ற மிருகங்களையும் என்கவுண்டர் செய்தால் நாங்களும் கொண்டாடலாம் தீபாவளி.manihttps://www.blogger.com/profile/18193469285652716394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-59237291192576081882010-11-10T02:15:03.579+05:302010-11-10T02:15:03.579+05:30ரொம்ப ஈசியான கேசுங்க இது. அந்தப் பொன்னொட அம்மா, அத...ரொம்ப ஈசியான கேசுங்க இது. அந்தப் பொன்னொட அம்மா, அதான் செத்திப்போச்சே அந்த அம்மாவோட அந்த கார் ட்ரைவருக்கு ரொம்பி நாளா பழக்கமாம். ஒரு நாள் அந்த மேட்டர் தெரிஞ்சி அந்தக் கார ட்ரைவரை கண்ணா பின்னானு சேட்டு திட்டிடாரு. இந்த மேட்டர தோஸ்துக்கிட்ட சொன்ன மோகன்ராஜ் அவிங்கள பழி வாங்கிவோண்டி அந்த பிள்ளைங்கள கடத்திக் கொன்னுட்டான். இதிக்கு போலீசு எபப்டியோ மோகன்ராஜை மடக்கிட்டானுங்க. பிள்ளைங்கள கொன்னதால் கோபமான சேட்டுஜி காசு கொடுத்து அந்தாள போலிஸ் மூல்யமாவே போட்டுத் தள்ளிட்டாரு. இப்பா யாருங்க குற்றவாளி சொல்லுங்க பார்ப்போம்.பேப்பர் பையன்http://www.thakaval.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-61399572733907848412010-11-10T02:04:15.815+05:302010-11-10T02:04:15.815+05:30சரி என்று சொன்னவர்கள் எல்லாரும். மோகன்ராஜ் கொலை செ...சரி என்று சொன்னவர்கள் எல்லாரும். மோகன்ராஜ் கொலை செய்ததை நேரில் இருந்து பார்த்தவர்களா????? மோகன்ராஜ் குற்றம்சாட்டப்பட்டவன் தான் ஒழிய அவன் தான் குற்றவாளி என நிரூபிக்கவில்லை.. <br /><br />அதிகாலை 5.30 மணிக்கு நம் தமிழ்நாட்டு போலீஸ் கோவையின் ஒதுக்குபுறமான பகுதிக்கு ஏன் கூட்டிச் செல்ல வேண்டும்.... அதிகாலையில் அப்படி என்ன விசாரணை.... <br /><br />காவல்துறையின் எந்தவொரு என் கவுண்டரும் உண்மை இல்லையே. எல்லாமே சோடனை தானே... <br /><br />மோகன்ராஜ் சாதரண காரோட்டி வேலை செய்தவர். ஆகவே அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க பண பலமும், அரசியல் பலமும் வேலை செய்திருக்க முடியாது. நிச்சயம் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கிடைத்திருக்கும். <br /><br />உண்மையான குற்றவாளி யார்? மோகன்ராஜ் குழந்தைகளைக் கடத்தினால் ஏன் பணம் கேட்டு பெற்றோருக்கு போன் செய்யவில்லை. இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டும். <br /><br />உண்மையான குற்றவாள் .. மோகன்ராஜாக இருக்கலாம். மோகன்ராஜை வைத்து மறைவில் இருந்து பின்னர் காவல்துறையின் உதவியோடு அவனைப் போட்டுத் தள்ளிய. மிஸ்டர். X யார்? குழந்தைகளின் கொலைக்கான உறுதியான பின்புலத்தை காவல் துறை விளக்க மறுப்பதேன்... <br /><br />கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்....அங்கிதா வர்மாhttp://www.pondicherryblog.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-30154806147259258392010-11-10T01:13:50.609+05:302010-11-10T01:13:50.609+05:30இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலு...இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய் தான் அது. இந்த என்கவுண்டர் இனி மத்தவன் தப்பு செய்ய தோனும் போது வந்து நியாபக படுத்தும். அதுனால ஒரு குற்றம் தவிர்க்கபட்டாலும் அது மகிழ்ச்சியேdamildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-6959167875800175632010-11-10T01:13:21.691+05:302010-11-10T01:13:21.691+05:30தமிழ்மலர்(பேரெல்லாம் நல்லா தான் இருக்கு),
ஓன்னு உன...தமிழ்மலர்(பேரெல்லாம் நல்லா தான் இருக்கு),<br />ஓன்னு உனக்கு தெரிஞ்ச உன்மையை சொல்லு,இல்லை கிளம்பு காத்து வரட்டும்.நீங்களூம் பத்திரிக்கையில உண்மையை எழுத மாட்டீங்களாம், இங்கேயும் வந்து எதையும் சொல்ல மாட்டிங்களாம், ஆனாஇந்த எண்கவுண்டர் தப்பு, யாரும் சப்போர்ட் பண்ணாதீங்கன்னு சொன்னதும், நாங்கெல்லாம் தமிழ்மலரே சொல்லிடாங்கன்னு மூடிட்டு போயிடனுமாம். போய்யா போ, நீயே சொன்ன மாதிரி, நமிதாவுக்கும் இடுப்பு சுளுக்கிடுச்சு, திடுக்கிடும் தகவல்ன்னு எழுதிட்டு அதுக்கு அம்பது ருபாவ வாங்கிட்டு போ.damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-60944942636986514382010-11-09T23:53:38.667+05:302010-11-09T23:53:38.667+05:30சபாஷ்!! சரியான தீர்ப்பு!!! இப்படித்தான் இருக்க வேண...சபாஷ்!! சரியான தீர்ப்பு!!! இப்படித்தான் இருக்க வேண்டும் தண்டனை. காவல் துறையின் மிக துல்லியமான செயல்பாடு இதுவரை அவர்கள் மேல் இருந்த தவறான எண்ணங்களை தகர்த்து எறிந்து விட்டது. குற்றவாளிகளை நீதி மன்றத் தில் அனுப்பி இவர்களுக்கு தண்டனை வழங்கி இருந்தால் கி. பி ௨௦௩௬ வரை மக்கள் காத்து கொண்டிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட குற்றவாளி தேர்தல் சமயத்துக்கு முன்பே "நன்னடத்தை" காரணமாகவோ அல்லது " அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் முன்னிட்டோ சிறையை விட்டு வெளியேறாவும் வாய்ப்புக்கள் அதிகம். எனது மனத்தை பாதித்த விசயம் என்னவென்றால் மனித உரிமைகள் அமைப்பு என்று கூறி சில வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்து "போராட்டம்" செய்த செயால்தான் குற்றவாளிகள் செய்த செயலை விடவும் மிகவும் கீழ் தரமானது. மக்கள் ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விட்டனர். நன்றாக செயல்படும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் கதி நமது கோவை மாநகர் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு அவர்களுக்கும் இட மாறுதல் போன்ற சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் என கருதுகிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்!!!, இந்த நல்லகாரியத்தை நடத்திய காவல்துறையினருக்கும் கோடானகோடி நன்றிகள்.பரமார்த்தகுருhttps://www.blogger.com/profile/15836452796861111894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-35471928201788412472010-11-09T22:51:24.040+05:302010-11-09T22:51:24.040+05:30//கடந்த 2-3 வருடங்களாகவே நடந்துவரும் குற்ற நிகழ்வு...//கடந்த 2-3 வருடங்களாகவே நடந்துவரும் குற்ற நிகழ்வுகளை நோக்கினால், அது முதல்முறைக் குற்றவாளிகளே அதிகம். மக்களிடம் சட்டம், தண்டனை குறித்த பயம் குறைந்துவருகிறது, இந்த நேரத்தில் குற்ற சம்பவம் மக்கள நினைவில் இருந்து மறைவதற்குள் நடத்தபட்ட இந்த என்கவுன்ட்டர் மிக மிகச் சரியானதே! //<br />+1Suresh S Rhttps://www.blogger.com/profile/07845383011603504726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-5100123857531710552010-11-09T22:32:33.570+05:302010-11-09T22:32:33.570+05:30இப்போது இருக்கும் சமுக அமைப்பில் எது தவறு எது சரி ...இப்போது இருக்கும் சமுக அமைப்பில் எது தவறு எது சரி என்பதை கணிப்பது கஷ்டம். எந்த உண்மைகளை மறைக்க இப்படி அவசரமாக சுட வேண்டும் என்றுதான் புரியவில்லை, ஆனாலும் அவன் மோசமாக தண்டிக்கப் பட வேண்டியவன். நொந்து நூலாகி சாக வேண்டியவனை, நிமிடத்தில் போலிசார் விடுதலை அளித்து விட்டார்கள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-35073175509662515702010-11-09T22:31:45.483+05:302010-11-09T22:31:45.483+05:30//அப்ப உண்மையான செய்திகள் எதுவும்(எந்த ஒரு விசயத்த...//அப்ப உண்மையான செய்திகள் எதுவும்(எந்த ஒரு விசயத்திலும்) மக்களுக்கு தரப்படவில்லையா ? அப்படி என்றால் பத்திரிகை தர்மம் , பத்திரிகை சுதந்திரம் என்றால் என்ன ???//<br /><br />இதெல்லாம் எப்பவோ குப்பை தொட்டிக்கு போயிடுச்சு அமைச்சரே. 'The Power of Nightmare' (Documentary) அப்படின்னு ஒரு படம். அதைப் பாருங்க. எத்தனை வகையான ஃபில்டர்களுக்கு பின் நமக்கு ஒரு செய்தி வருகிறது என்பதை..!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-91587114849903582192010-11-09T22:29:23.476+05:302010-11-09T22:29:23.476+05:30கோவையில், இந்த குழந்தைகளின் அப்பாவின் கடை வீதியிலே...கோவையில், இந்த குழந்தைகளின் அப்பாவின் கடை வீதியிலேயே கடை வைத்திருப்பதால் செய்தி சில சொன்ன என் மாமியின் கூற்றுப்படி, மனோகரன்தான் பலாத்காரம் செய்தது. தப்பு எங்கே என நோண்டினால் அந்த குழந்தைகளின் பெற்றோர் நெளிய வேண்டிய நேரம். இதில் இன்னும் பலர் சம்பந்தப்படுள்ள நிலையில், சட்டப்படியும், தர்மப்படியும் இவனை போட்டுத்தள்ளியது தவறு. தீர விசாரித்து பின் உண்மை குற்ற்வாளியை இப்படி என்கவுண்டர் செய்தால் சந்தோஷப்படலாம். நான் தமிழ்மணத்தில் இல்லை, எனவே நெகடிவ் ஓட்டு போட இயலவில்லை, கூட்டுத்தொகையில் சேர்த்துக்கொள்ளவும்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-69254180100969230792010-11-09T22:24:06.697+05:302010-11-09T22:24:06.697+05:30குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குற்றவாளிகள் கொன்றிருக்...குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குற்றவாளிகள் கொன்றிருக்கிறார்கள். அதற்கு இத்தனை ஆதரவுக்குரல்களா?<br />சேலத்தில் சொத்துக்காக 6 பேரைக்கொன்ற வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர்,இப்போது பிடிபட்டவர் மந்திரியின் தம்பி மகன். இன்னும் இரு மாதங்களில் அவர் வெளியே வந்துவிடுவார்.இப்போது உங்கள் மனசாட்சி எப்படி கூவும்?<br />இதே போலீஸின் துப்பாக்கி நம்மை நோக்கியும் திரும்பக்கூடும்.அப்போது சொல்லுங்கள் ‘நாட்டமை, இதுதான் சரியான தீர்ப்பு’வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-85879167848821627482010-11-09T21:35:24.217+05:302010-11-09T21:35:24.217+05:30"பாசிடிவ்" ஓட்டு"பாசிடிவ்" ஓட்டுshanmugavelhttps://www.blogger.com/profile/03903613050782677073noreply@blogger.com