என்ன கொடும சார் இது , நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு ஏன் பிளாக் உண்டுன்னு இருக்கேன் . யாரையாவது டிஸ்ட்ரப் பண்ணினனா ? இல்லை யாரையாவது ஆணி புடுங்க சொல்லி கம்பல் பன்னிநேனா ?
ஏற்கனவே இதபத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் . ஆனாலும் இந்த ஏகாதிபத்திய, அடக்கு முறை கொண்ட பாசிஸ முதலாளித்துவ வர்க்கத்தினரின் போக்கு சிறிதும் மாறவில்லை .
நான் அவுங்கள் கிட்ட ஏற்கனவே பலமுறை கூறியும் , விடாது, பாசிஸ கொள்கைகளை கொண்ட மேல்தட்டு வர்கத்தின் கைகூலிகள் என்னை ஆணி புடுங்க சொல்லி அநியாயம் பன்னுராணுக . இதனால் என் நண்பர்களின் பிளாக் பக்கம் போகமுடியவில்லை . இதே போல இன்னும் ஒரு வாரம் போச்சுனுன்னா எல்லா பயபுள்ளைகளும் நம்மள மறந்துருவாணுக போல. அப்புறம் நான் பஸ்டுல இருந்து ஆரம்பிக்கணும் .
இதற்கு என்ன காரணம் ? யாருடைய சதி ? நாம் என் துன்புறுத்தப் படுகிறோம் ?
நமகென்று ஒரு சங்கம் இல்லாத்ததுதான் .
எனவே என்னை போல் பாதிக்கப்பட்ட பிளாக் சமுதாயத்தினரே ஒன்று கூடுங்கள் , நமக்கென முதலில் ஒரு சங்கம் அமைப்போம் , பின் அதை ஒரே மாபெரும் அரசில் சக்தி கட்சியாக மாற்றுவோம் .
அதன் பின் ஆணி புடுங்க சொல்லி தொந்திரவு பண்ணினா உடனே நாம மவுன்ட் ரோட பிளாக் பண்ணலாம் . (என்ன மக்களா ? ம@#$ போறானுக நமக்கு என்ன ?)
நீங்க கவலையே படாதிங்க நம்ம மக்களுக்கு அந்த அளவுக்கு ரோசம் கிடையாது , எந்திரன் பட டிக்கட் இலவசமா குடுத்தா நாம ஆட்சிய கூட புடுச்சிடலாம்.
இனி நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது .
ஏதாவது ஒரு ஜாதிக் கட்சியுடனோ அல்லது ஒரு பைசா கூட பிளாக் மணி (அது தாங்க கருப்பு பணம் ) வாங்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த காசுகளை ஆட்சியை பிக்க நினைக்காமல் ஏழை பொது மக்களுக்காக செலவு செய்யும் மக்கள் நேசக் கட்சியுடனோ , அல்லது ஏழைகளின் துயர் துடைக்க எலக்சனுக்கு மட்டும் மலைபிரதேசத்திலிருந்து வெளிவந்து பாடுபடுவோர் கட்சியுடனோ அல்லது உலகுக்கே நன்றாகத் தெரிந்த
குடும்பத்தினோடோ கூட்டணிஅமைத்து ,
வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம் , அடுத்து வரம் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று (சூழ்நிலை சரியாக இருந்தால் ) மத்தியிலும் நமது ஆட்சியை அமையும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.
டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?
ஏற்கனவே இதபத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் . ஆனாலும் இந்த ஏகாதிபத்திய, அடக்கு முறை கொண்ட பாசிஸ முதலாளித்துவ வர்க்கத்தினரின் போக்கு சிறிதும் மாறவில்லை .
நான் அவுங்கள் கிட்ட ஏற்கனவே பலமுறை கூறியும் , விடாது, பாசிஸ கொள்கைகளை கொண்ட மேல்தட்டு வர்கத்தின் கைகூலிகள் என்னை ஆணி புடுங்க சொல்லி அநியாயம் பன்னுராணுக . இதனால் என் நண்பர்களின் பிளாக் பக்கம் போகமுடியவில்லை . இதே போல இன்னும் ஒரு வாரம் போச்சுனுன்னா எல்லா பயபுள்ளைகளும் நம்மள மறந்துருவாணுக போல. அப்புறம் நான் பஸ்டுல இருந்து ஆரம்பிக்கணும் .
இதற்கு என்ன காரணம் ? யாருடைய சதி ? நாம் என் துன்புறுத்தப் படுகிறோம் ?
நமகென்று ஒரு சங்கம் இல்லாத்ததுதான் .
எனவே என்னை போல் பாதிக்கப்பட்ட பிளாக் சமுதாயத்தினரே ஒன்று கூடுங்கள் , நமக்கென முதலில் ஒரு சங்கம் அமைப்போம் , பின் அதை ஒரே மாபெரும் அரசில் சக்தி கட்சியாக மாற்றுவோம் .
அதன் பின் ஆணி புடுங்க சொல்லி தொந்திரவு பண்ணினா உடனே நாம மவுன்ட் ரோட பிளாக் பண்ணலாம் . (என்ன மக்களா ? ம@#$ போறானுக நமக்கு என்ன ?)
நீங்க கவலையே படாதிங்க நம்ம மக்களுக்கு அந்த அளவுக்கு ரோசம் கிடையாது , எந்திரன் பட டிக்கட் இலவசமா குடுத்தா நாம ஆட்சிய கூட புடுச்சிடலாம்.
இனி நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது .
ஏதாவது ஒரு ஜாதிக் கட்சியுடனோ அல்லது ஒரு பைசா கூட பிளாக் மணி (அது தாங்க கருப்பு பணம் ) வாங்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த காசுகளை ஆட்சியை பிக்க நினைக்காமல் ஏழை பொது மக்களுக்காக செலவு செய்யும் மக்கள் நேசக் கட்சியுடனோ , அல்லது ஏழைகளின் துயர் துடைக்க எலக்சனுக்கு மட்டும் மலைபிரதேசத்திலிருந்து வெளிவந்து பாடுபடுவோர் கட்சியுடனோ அல்லது உலகுக்கே நன்றாகத் தெரிந்த
குடும்பத்தினோடோ கூட்டணிஅமைத்து ,
வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம் , அடுத்து வரம் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று (சூழ்நிலை சரியாக இருந்தால் ) மத்தியிலும் நமது ஆட்சியை அமையும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.
டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?